tag:blogger.com,1999:blog-77648439003556690352024-03-05T17:41:43.134+05:30தெரிந்ததை சொல்கிறேன்நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்,Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-7764843900355669035.post-49389521299035460302015-03-25T17:24:00.000+05:302015-03-25T17:24:19.045+05:30திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr">
திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.</div>
<div dir="ltr">
1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.</div>
<div dir="ltr">
2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.</div>
<div dir="ltr">
3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.</div>
<div dir="ltr">
4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.</div>
<div dir="ltr">
5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்</div>
<div dir="ltr">
6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.</div>
<div dir="ltr">
7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.</div>
<div dir="ltr">
8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.</div>
<div dir="ltr">
9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.</div>
<div dir="ltr">
10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.</div>
<div dir="ltr">
11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம். </div>
<div dir="ltr">
12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன்.</div>
<div dir="ltr">
14. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.😄😄😜😜😝</div>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-13154327091297802862015-03-20T09:27:00.001+05:302015-03-20T09:27:50.374+05:30தயக்கத்தை தவிர்ப்போம்...<p dir="ltr">நீல் ஆம்ஸ்ட்ராங்... </p>
<p dir="ltr">இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... </p>
<p dir="ltr">ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... </p>
<p dir="ltr">பல பேருக்கு தெரியாது...</p>
<p dir="ltr">அவர், எட்வின் சி ஆல்ட்ரின்... </p>
<p dir="ltr">இவர் தான் நிலவுக்கு சென்ற<br>
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...</p>
<p dir="ltr">ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். <br>
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக<br>
நியமிக்கப்பட்டார்...</p>
<p dir="ltr">நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.<br>
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்<br>
பட்டார்...<br>
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...</p>
<p dir="ltr">இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.</p>
<p dir="ltr">ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.<br>
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?<br>
என்றல்ல... </p>
<p dir="ltr">"‘நிலவில் முதன் முதலில்<br>
கால் எடுத்து வைக்கிறோம்.<br>
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.<br>
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...</p>
<p dir="ltr">தயக்கத்தில் மணிக்கணக்காக<br>
தாமதிக்கவில்லை... <br>
சில நொடிகள்தான்<br>
தாமதித்திருப்பார்...</p>
<p dir="ltr">அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..." </p>
<p dir="ltr">நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...</p>
<p dir="ltr">உலக வரலாறு ஆனார்...</p>
<p dir="ltr">உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது... <br>
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்<br>
காரணமாக தாமதித்ததால்<br>
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.</p>
<p dir="ltr">முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்<br>
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...</p>
<p dir="ltr">இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...</p>
<p dir="ltr">ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது... </p>
<p dir="ltr">நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...</p>
<p dir="ltr">பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...</p>
<p dir="ltr">தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...</p>
<p dir="ltr">அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...</p>
<p dir="ltr">ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...</p>
<p dir="ltr">சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...</p>
<p dir="ltr">எனவே, நல்ல விஷயங்களில்...<br>
<br>
தயக்கத்தை தவிர்ப்போம்...<br>
தலைநிமிர்ந்து நிர்ப்போம்...</p>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-23721046991521629372014-08-03T19:56:00.000+05:302015-02-19T11:50:04.774+05:30Cancerian <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><b><u>Cancer Man</u></b><br /><br />A Cancer man will come across as an extremely shy person, who speaks less and minds his own business. He is not one of those who tell everything about themselves in the first meeting itself. Infact, it will take a large number of meetings to get even a little close to him. Cancerian male may seem to a different person every time you meet him. He may be nervous and fickle one moment; extremely confident the second minute and too shy the very next. His frown can easily turn, first, into smile and then, into a laugh. <br /><br />A Cancerian guy may get sad and melancholic at times and then, you will feel like putting your arms around him and comforting him. Then, suddenly his wistfulness will vanish and he will be sparkling with wit and humor. He is a true romantic and sees fairytale dreams frequently. However, he is as close to reality as anyone can be. Baffled? Don't worry, it will take some time, but you will start understanding your Cancerian man slowly and gradually. The changes in him do not mean a changing personality like the Geminis. <br /><br />It is just a change of moods and he will soon be his usual self again. The basic characteristics profile will, however, remain the same. Just like a crab, he retreats into a shell when his emotions are hurt. The shell is his haven and he will remain there till he is ready to face the world again. Cancerian men may look harsh and distant at times, but inside they are very gentle, kind and affectionate. Rudeness is not one of their personality traits. It just acts a cover to hide their true, vulnerable feelings. <br /></span><div>
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;">A Cancer man needs to feel secured of your love every now and then, so don't forget to say 'I Love You' everyday. The same goes for money too, debt makes him uneasy. He is the one who always pays his bills on time and he likes saving more than spending. He is not stingy, but he is also not extravagant. However, a Cancerian male won't sacrifice his taste and style in the name of economy. Economy for him means getting the worth of money he spent. Quality plays the utmost importance as far as he is concerned. <br /><br />A Cancer guy is very conscious of his looks, his house, his car and everything that surrounds him. His clothes need to have that perfect cut, his car that perfect shine and his food that perfect taste. He is not one of those wild men who like going against the usual norms, and sophistication is something he can't live without. There is another thing a Cancer male cannot live without - talking about his Mommy Dearest! She is most likely to be there in his every second conversation.<br /><br />In the other extreme, he will be totally detached from her. However, his relationship with his mother will never be casual and moderate. It has to be either of the two extremes and the first one is the most likely. At the same time, he will be the most important person in his mother's life. Make sure you pamper him as much and give him as much attention as his mother. Chivalry is in his nature, unless you give him reasons to be otherwise. A Cancerian guy may take sometime to judge you as his probable soul mate. <br /><br />However, once he is sure, he will shower you with love, care, admiration and gifts. At the same time, you will be expected to meet his standards, which may be quite high. If he has decided you are the one he wants to live his life with, he will pursue you with fierce determination and make you fall in love with him. Now, we talk about the qualities of a Cancerian guy as a father. He will be totally proud of his son and fiercely protective of his daughter. He will be extremely patient with them. With a Cancerian man, there is one thing you and the kids will never be short of - Love!<br /><br /><br /><b><u>Cancer Woman</u></b><br /><br />Have you met a Cancerian woman recently? Are you a little confused as to what she really is - chirpy, somber or distant? She is all of these and still, she is none of these. Even more confused? A Cancerian woman has mood swings every now and then and these are only a few of her mood swings. However, her basic personality traits remain the same. She is very sensitive, emotional, kind and caring. Now's the catch! Most of her traits will be hidden behind a shell of indifference and aloofness, breaking which will require quite a lot of effort.<br /><br />You will have to gently coerce a Cancerian girl to get out of her shell and come into the big bad world without it. The best time to do this is in the moonlight, when there are maximum chances of catching her in her true emotions. When in love, she will be tender, womanly, timid and modest. She dislikes criticisms, can't stand rejection and gets deeply hurt by harsh words. Too much aggressiveness on your part may make her a little hesitant. She loves her mother, so you better learn to love as well as respect her too.<br /><br />A Cancer woman will never make the first moves in a relationship; she only knows how to move backwards or sideways. This is because of two reasons, her shyness and her fear of being rejected. This female has some secrets and she won't like you prying around her personal diary. She is very insecure and will need your constant reassurance. It doesn't matter if she is the current 'Miss Universe' or has men drooling over her all the time, it is your attention and appreciation she would be the most concerned about.<br /><br />You will have to learn to live with a Cancerian woman’s mood swings, which is not so difficult since she is so good in every other way. She is extremely loyal and will keep you happy with her warm and rich humor. Once she is committed to you, she will remain yours forever and ever. Adultery is not one of her traits. With a Cancerian woman, you will always have to be careful with words. She is very sentimental and can get hurt very easily. Then, she can cry like a 2-year old baby and you will be expected to console her and wipe her tears.<br /><br />A Cancer female is a great cook and makes better food than a 5-star hotel chef. She is quite careful with money as well. Neither will she be stingy, nor totally extravagant. She has a habit of saving everything that is usable, be it money, old buttons or empty jars. She also saves things that have a sentimental value attached to them, like the sweater grandmother knitted on her fifth birthday. A Cancer female fiercely guards what is hers and that includes you too! However, she is not too possessive or jealous. But, she does not like sharing her love too.<br /><br />She is one of those people who do not crib about bad luck. She will get depressed and may shed a few tears alone, but she will be patient and wait for the time to change again, this time in her favor. Almost all the Cancerians have the desire of being pampered like a child, especially when they feel low. Don't forget to pay your Cancer girl extra attention when she is depressed, otherwise she may retreat deeper into her shell. And then, it will be very difficult to bring her back to her normal self.<br /><br />She will want to be told time and again that she is still desirable and you still need her. However, she is not weak and is completely capable of looking after herself. In fact, she is one of those who sacrifice all that they have, for their loved ones. She just needs some spoiling after every few days. A Cancerian woman may be fragile as far as her feelings are concerned, but when you need her, she will be as strong as the 'Rock of Gibraltar'. She will also be very protective of her children and make them feel completely secure.<br /><br />Kids will be the center of her universe and she will pamper them with her love, affection and care. The children will also be very close to her and no matter how much far they go from home, they will come back to her and she will know this. A Cancer female always needs you, but she will never get too aggressive. She knows that you may leave for a while, to follow your dreams, but in the end, she is the one you will come back to. Then, you will find her as charming as before, waiting for you with freshly baked bread and hot soup. She will feed you, listen to your worries and make you smile again! Need anything more?</span></div>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-78368450039872845452013-10-20T13:50:00.004+05:302013-10-20T13:50:59.519+05:30A Letter to son <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster cum Child Psychologist. </span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">The words are actually applicable to all of us, young or old, children or parents.! </span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">This applies to daughters too. All parents can use this in their teachings to their children.</span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">Dear son ,</span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">I am writing this to you because of 3 reasons</span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">1. Life, fortune and mishaps are unpredictable, nobody knows h</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ow long he lives. Some words are better said early.<br /><br />2. I am your father, and if I don't tell you these, no one else will.<br /><br />3. What is written is my own personal bitter experiences that perhaps could save you a lot of unnecessary heartaches. Remember the following as you go through life<br /><br />1. Do not bear grudge towards those who are not good to you. No one has the responsibility of treating you well, except your mother and I.<br />To those who are good to you, you have to treasure it and be thankful, and ALSO you have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to you, it does not mean he really likes you. You have to be careful, don't hastily regard him as a real friend.<br /><br />2. No one is indispensable, nothing is in the world that you must possess.<br />Once you understand this idea, it would be easier for you to go through life when people around you don't want you anymore, or when you lose what/who you love most.<br /><br />3.Life is short.<br />When you waste your life today, tomorrow you would find that life is leaving you. The earlier you treasure your life, the better you enjoy life.<br /><br />4.Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood. If your so called loved one leaves you, be patient, time will wash away your aches and sadness.<br />Don't over exaggerate the beauty and sweetness of love, and don't over exaggerate the sadness of falling out of love.<br /><br />5.A lot of successful people did not receive a good education, that does not mean that you can be successful by not studying hard! Whatever knowledge you gain is your weapon in life.<br />One can go from rags to riches, but one has to start from some rags!<br /><br />6.I do not expect you to financially support me when I am old, neither would I financially support your whole life. My responsibility as a supporter ends when you are grown up. After that, you decide whether you want to travel in a public transport or in your limousine, whether rich or poor.<br /><br />7.You honour your words, but don't expect others to be so. You can be good to people, but don't expect people to be good to you. If you don't understand this, you would end up with unnecessary troubles.<br /><br />8. I have bought lotteries for umpteen years, but I never strike any prize. That shows if you want to be rich, you have to work hard! There is no free lunch!<br /><br />9. No matter how much time I have with you, let's treasure the time we have together. We do not know if we would meet again in our next life.<br /><br />Your Dad</span></div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-50730738885692563032013-10-20T13:50:00.000+05:302013-10-20T13:50:05.047+05:30Virginity <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">A Question On Girls’ Morality - Youth Blog of India -</span><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">“Are you pure?” asked the guy who came to see Seema for marriage. “Pure????” Seema couldn’t get his question. “Pure as in untouched?” he clarified. Seema now understood what he wanted to ask. “What are you looking for a girl to marry or ghee?” she replied agitated by such a question. He was shocked at such a reply, but before he co</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">uld say anything. Seema continued, “Well you can say if there was an exam about ‘purity’ I wouldn’t top it!” His family left. Next day he rang up Seema’s dad and told him that he cannot marry Seema as she is a girl with low morals. Bang on!<br /><br />Welcome to the progressive India where we claim to be modern people but still make Virginity a base to check a girl’s morals or her capability to become a good wife. Today when we claim that women have an equal status in the society with that of men, we still are under the orthodox views of using a white bed sheet on the first night of marriage just to check the bride’s virginity!!! The guy may himself have slept with number of girls but he wants a “pure”, “untouched” girl as a wife. Why?<br /><br />Answer- just to satisfy his male ego that the girl he is going to spend his life with has been and will be only his “possession”. If today a girl loses her virginity with a guy she loves truly but the guy turns out to be a cheat then she is tagged as a “slut”, “characterless girl” ; MIND YOU these being the most decent words I can pen down ,else there are a million more worse words in our mother tongue vocabulary. I ask what is the mistake of the girl? She loved a guy? She slept with someone she thought she would marry? Or, she now has lost her purity which would satisfy her to-be husband’s male ego and make him believe that she is fit to be his wife! And again no answers I could get! I completely support the fact that we Indians should not give up on our morals and accept everything that westernisation gives us but I wonder how can a biological wall in the girl’s body by breaking decide the level of her morals? I mean Seema could have been a great wife, she was marrying the guy her parents chose, maybe she had a bad past… But all that was seen was that she wasn’t pure! L And I am forced to wonder that what would happen to those rape victims?<br /><br />Who would marr those girls? Moreover a girl from a sports background, has always been told by those orthodox distant relatives to Quit it, why? because playing may result in breakage of the “moral wall”!! “ “Urggghhh ”, that’s what I have always thought after hearing that!! Yes, I am also a girl, an Indian girl, who values her morals, for whom her “izzat” is priceless, who has always dreamt of her “raajkumar” coming on a white horse to marry her, and who has always planned her wedding dress! But I am also a girl who belongs to the globalized world, interacts with the opposite sex, loves, has break ups, overcomes them and smiles again and no one has a right to tag me any thing for that reason! I just request you that next time you go looking for a girl for marriage, search for a true heart and not something like “pure ghee”, because she ‘s gonna be your life partner and not your meal to satisfy your hunger of ego.<br /><br />When you look at a beautiful girl coming dressed in a red lehanga leaving her world behind, to become a part of your world, accept her, make her life a bed of roses rather than testing her loyalty by making her lay down on a bed with white bed sheet because true love will make your marriage successful, her “purity” won’t.</span></div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-78208704944463604932013-10-20T13:48:00.002+05:302013-10-20T13:48:56.145+05:30அமெரிக்கா என்றால் விதிவிலக்கா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த அமெரிக்கக் கப்பலான ஸீமேன் கார்டு, கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் இக்கப்பல் பிடிக்கப்பட்டிருந்தால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது என்று தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து தில்லியில் கூறியிருப்பது, தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்தக் கப்பல்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குக் கிடையாது என்று சொல்ல வருகிறாரா அவர்?</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, இக்கப்பல் 30 கடல் மைல்களுக்கு அப்பால் பிடிக்கப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் பதிவு பெற்றுள்ள இக்கப்பல், கடல்கொள்ளையைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் கப்பல் என்று அதன் ஊழியர்களால் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை இங்குள்ள அமெரிக்க தூதரகமோ அல்லது அமெரிக்காவோ உறுதி செய்யவில்லை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
கொச்சி துறைமுகத்தில் இக்கப்பல் சுத்தம் செய்யப்பட்டபோது அதில் எந்தப் பொருளும் இல்லை என்று சான்றளிக்கப்பட்ட நிலையில், தற்போது இக்கப்பலில் 31 துப்பாக்கிகளும் 1500 ரவைகளும் எவ்வாறு வந்தன, எங்கிருந்து எதற்காகப் பெறப்பட்டன என்பதற்கு இவர்கள் விளக்கம் அளிக்க மறுக்கிறார்கள். கடற்கொள்ளை நடக்கக்கூடிய இந்தியப் பெருங்கடல் பகுதியில், எந்த வணிகக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்தார்கள் என்கின்ற பதிவேட்டை அளிக்க மறுக்கும் ஊழியர்களும் இந்தக் கப்பலும் நிச்சயமாக சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இவர்களது கப்பல், எரிபொருள் நிரப்புவதற்காக வங்கக் கடலுக்குள் நுழைந்ததாகக் கூறுவது உண்மையாக இருப்பின், முறைப்படி தூத்துக்குடி துறைமுகத்துக்குத் தெரிவித்து, இங்கு எரிபொருள் நிரப்பிச்சென்றிருக்க முடியும். ஆனால் திருட்டுத் தனமாக 1500 லிட்டர் டீசலை தூத்துக்குடியில் உள்ளவர் மூலமாக வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கப்பலுக்கு உண்மையிலேயே எரிபொருள் தேவை என்றால், கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, அப்படியே இந்தியப் பெருங்கடலில் பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியும். சுற்றி வளைத்துக்கொண்டு தூத்துக்குடி அருகே வர வேண்டிய தேவையே இல்லை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இந்தக் கப்பல் அக்டோபர் 12-ம் தேதிதான் சுற்றி வளைக்கப்பட்டது. அதற்கு முன் எத்தனை நாள்களாக இந்தக் கப்பல் அங்கே நின்றது என்பதையாவது தெரிவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இத்தனை சட்டவிரோதச் செயல்கள் செய்திருக்கும் இந்தக் கப்பல் குழுவினரை கைது செய்யாமல், கடந்த 5 நாள்களாக வெறுமனே விசாரணை நடத்திக்கொண்டிருப்பதே விசித்திரமாக இருக்கிறது.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
12 மைல்களுக்கு அப்பால் ஒரு கப்பல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகரின் பேச்சே அபத்தமானது. இவர் தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகரா இல்லை தேசவிரோத சக்திகளின் ஆலோசகரா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
சென்ற ஆண்டு இத்தாலி நாட்டுக் கப்பல், கடற்கொள்ளையர்கள் என்று கருதி சுட்டதாக இரண்டு இந்திய மீனவர்களை கொன்றபோது, அந்தச் சம்பவமும்கூட 12 கடல் மைல்களுக்கு அப்பால் நடந்தது என்பதுதான் இத்தாலியின் வாதம். தற்போது ஸீமேன் கார்டு கப்பலை, 12 கடல் மைல்களுக்கு அப்பால் பிடிபட்டதால் இந்தியச் சட்டம் எதுவும் செய்ய முடியாது என்று விட்டுவிட்டால், இது இத்தாலி கப்பல் வீரர்கள் மீதான கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
சமூகவிரோதிகளுக்கு கள்ள ஆயுதம் வழங்குவோர் அனைவரும் 12 கடல் மைல்களுக்கு அப்பால் நின்றபடி விநியோகம் செய்துவிட்டுச் செல்வார்கள். அதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறாரா பாதுகாப்புத் துணை ஆலோசகர்?</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இந்தியா மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் நீடிக்கும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய "சட்டப்படி நடவடிக்கை', "12 கடல் மைல்களுக்கு அப்பால்' போன்ற பொருத்தமற்ற வாதங்கள் நமது பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்பது உறுதி.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
அமெரிக்காவிடம் இந்தக் கப்பலின் பயணப்பாதை, வணிகக் கப்பல் பாதுகாப்புக்கான உரிமம் தொடர்பான தகவல்களை 5 நாள்களாகப் பெற முடியவில்லை என்பது நம்பக்கூடியதாக இல்லை. பிடிபட்டவர்கள் அமெரிக்கர்கள் என்பதால் கெஞ்சிக் கொண்டிருக்கிறோமோ? இதன் பின்னணியில் இருக்கு ம் சதிவலையை அவிழ்க்காமல் போனால், விளைவு மோசமானதாக இருக்கும்.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
<br /></div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
Source : </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="120" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s320/dinamani.jpg" width="320" /></a></div>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-76318211786916538522013-06-29T09:37:00.000+05:302013-06-29T09:37:13.399+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
What insights have we learnt from Indian advertisements???<br />
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;"></pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">1. Kareena has dandruff problem, Katrina has dry hair problem, Shilpa has hairfall problem and Priyanka has chip-chip. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">
</pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">2. If you've a hot wife, make sure your neighbor doesn't use a deodorant in your absence. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">3. Your complexion is more important than your qualifications. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">4. If there is no salt in your kitchen you can use Toothpaste. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">5. Every second oral care brand is No. 1 and recommended by every dentist in India!!! </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">6. If your daughter is not Ready to Get married, take her to a jewelry/textile shop. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">7. Only reason why men use deodorant is to get girls. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">8. Most colas cure all kinds of phobias. You will be close to a superman, if you drink these regularly!!</pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">9. All superstars are so poor that they prefer to risk life for a cool drink than to purchase it for Rs:10 </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">10. The special effects in shampoo ads are greater than special effects in Avatar. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">11. Fruit content in shampoo and soap is more than fruit content in 99% of juices. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">12. Amul has better satirical cartoonists than people who make better milk products. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">13. Most people buy vehicles to travel in bad roads but complain about roads in India. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">14. You can't eat Dairy Milk Silk without spreading it all over you face. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">15. Nobody uses motorbikes for commuting, its only to pick up girls. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">16. All soaps kill 99.9% of germs.</pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">17. People believe that Bacardi makes music CD's and Directors special/Kingfisher make mineral water. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">18. The only time mothers and daughters talk to each other, it's usually about hair oil.</pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">19. No matter what kind of expert one is, he'll always wear a white laboratory coat. </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">And, finally this - </pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;">20.Mutual fund investments aresubjecttomarketriskspleasereadtheofferdocumentcarefullybeforeinvesting.(Source: Advertising World)</pre>
<pre style="text-align: -webkit-auto; white-space: pre-wrap; word-wrap: break-word;"></pre>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-2775961504382017542013-06-12T20:54:00.000+05:302013-06-12T20:54:27.863+05:30Cancer Astrology June 21 - July 22<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<br />
<h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;"><br /></span></h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPBjgWJTg9EScP9-mnSYwKSDeMVcZWa_momO_TiTcF-4nCvpWhsc_oWNchzKWJhN2cLK23vZ5asHTBUFogpHHXGXipaLtAmZrP_1gQnjJQeU0DyoXFMrA9kcYilctp6q2ucb4_079fTW8/s1600/cancer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPBjgWJTg9EScP9-mnSYwKSDeMVcZWa_momO_TiTcF-4nCvpWhsc_oWNchzKWJhN2cLK23vZ5asHTBUFogpHHXGXipaLtAmZrP_1gQnjJQeU0DyoXFMrA9kcYilctp6q2ucb4_079fTW8/s1600/cancer.jpg" /></a></div>
<h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;"><br /></span></h3>
<h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;"><br /></span></h3>
<h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Strength Keywords:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">- Loyalty<br />- Dependable<br />- Caring<br />-
Adaptable<br />- Responsive<br />
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Weakness Keywords:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">- Moody<br />- Clingy<br />- Self-pitying<br />-
Oversensitive<br />- Self-absorbed<br />
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer and Independence:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">Cancer is the astrology sign that is packed
full of contradictions so when it comes to independence, they possibly can or
can not be independent. On one side, they have the perseverance and drive to do
what needs to be done, they are self-sufficient and do not need to depend on
other people for the material and physical things in life. On the other hand,
they depend on people for emotional support and encouragement. A Cancer that is
not fully self-actualized will need the constant support of others and will not
be very independent but the Cancer that is 'evolved' and has properly harnessed
their emotional issues will be wildly successful as an independent human being.
They crave attention and comfort from other people and they are happiest when
they have a small, close knit group of friends or family.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer and Friendship:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">Cancer is extremely loyal to those who appreciate
and support them, they are the nurturer of the zodiac and will protect and
cherish the person for a long time. One of the greatest things about Cancer is
their ability to make others feel good about themselves and loved. This is
because instead of doing this for themselves, they project this onto other
people. This is a positive cycle because in making others feel nurtured, wanted
and loved, they in return feel good for making someone feel good. Other people
can lean on and depend on cancer, they will listen to people's problems and help
them however they will rarely express their own deep feelings to anyone. People
who want to share deep emotional thoughts and opinions with a Cancer might feel
that the scales are tipped on one side for cancer will rarely reveal it's true
deep feelings. A friend of Cancer is usually a lifelong devoted friend that can
be trusted.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer and Business:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">Once cancer resolved their emotional issues such as
shyness and insecurity, the powerful character will shine though, there is
practically nothing they can't do. They have incredible perseverance and will
stand up for what they believe in. With their strong intuition, sensitivity,
powers of observation and intelligence, they will have great success in anything
they undertake. They are excellent business people and investors because of
their intuitive and psychic ability and their creative forward thinking mind,
they are able to predict future trends. They attract wealth very well and know
where to invest. Money and financial well being is very important to Cancer and
this can help their drive in business. They need financial security and if they
allow themselves to properly focus their energy and do not allow their emotions
to over take them, they are more then capable of obtaining their financial goals
and being incredibly successful business people.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Temperament:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">They are complex, fragile, unpredictable and
temperamental and need constant support and encouragement, more then any other
astrology signs, Cancer needs to be needed. Even when all needs are satisfied,
they can be irritable and cranky. They have an uneasy, delicate temperament. The
contradictory nature of Cancer gives their temperament the wild mood swings and
possible temper tantrums. They are easily offended and will sulk and wallow in
self pity for a long time when they get hurt.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Deep Inside:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">It is difficult for cancer to open up and have a
close emotionally fulfilled relationship with someone because they are so closed
off emotionally and physically to the world. This is driven by their fear of
trust, Cancer has a difficult time trusting people. This causes built up anger
and resentment inside, the contradictory nature really takes a toll on them and
they can have a negative outlook on life, thinking that life is just too hard
and miserable. This is unfortunate because when good experiences are to be had,
they are skeptical of people and their surroundings and they experience tunnel
vision due to their depressed outlook and they miss the nice things and happy
experiences in life that make it worth living. In addition to lack of trust for
people, Cancer is deeply sensitive and easily hurt, this is other reason why
they have their defense shell in place, to avoid being hurt by others. Cancer
lives in the past. They hold past events close to them and often dwell on the
past. They have to learn to let go and live in the present instead of spending
their time being sick with nostalgia. Cancer has a lot of emotional issues to
deal with but once they overcome this large hump of shyness and insecurity,
there is practically nothing they can't do. With their strong intuition,
sensitivity, powers of observation and intelligence, they will have great
success in anything they undertake. Cancer is constantly feeling, feelings and
emotions are hallmarks of this sign and this is the root of their problems,
human beings are not as evolved in the emotional area and this is where cancer
gets the brunt of their problems. They are the ones who have to cope with their
strong feelings more so then any other sign. Once properly harnessed, there is
nothing that is this powerful astrology sign can not accomplish. Harmony is very
important to Cancer, it keeps them happy. Conflict of any kind causes great
distress. Deep inside, Cancer is a very powerful sign, they have the ability to
stand up for what they think is right and they have lots of perseverance and can
be fine on their own provided they don't let their emotions get the better of
them and have the stability they need. They are not fond of change but they have
the ability to do what needs to be done, they are not pushovers or lazy people.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer in a Nutshell:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">Cancer is a mysterious sign, filled with
contradictions. They want security and comfort yet seek new adventure. They are
very helpful to others yet sometimes can be cranky and indifferent. Cancer has a
driving, forceful personality that can be easily hidden beneath a calm, and cool
exterior. The crab is Cancer's ruling animal and it suits them well, they can
come out of their shell and fight but they can also hide in their shell of
skitter away back into the depths of the ocean. They are very unpredictable.
With cancer, there is always something more that meets the eye, for they are
always partially hidden behind the shell. They are a have a deep psyche and
intuitive mind that is hidden from the world. Cancer is deeply sensitive and
easily hurt, this might be why they have their defense shell in place, to avoids
being hurt by others. They are nurturers so they surround themselves with
people, whom after a while can offend or hurt a cancer without even knowing they
did so, therefore Cancer's protective shell keeps them safe from hurt. They are
complex, fragile, unpredictable and temperamental and need constant support and
encouragement, more then any other astrology signs, Cancer needs to be needed.
When cancer gets the support it needs, it has a tremendous amount to offer in
return. When cancer gets offended, they tend to sulk instead of confronting the
persons face to face. This needlessly prolongs the pain and suffering. Cancer is
very possessive, not just with material possessions but with people as well.
Cancer will always want to stay in touch with old friends and anyone who has
ever been close to them, because it is easier to maintain a friendship then
attempt to learn to trust a new person. It is easier this way for them
emotionally. If you befriend a Cancer, you will stay friends for a long time.
Cancer makes the perfect mother, this is the sign that represents motherhood.
They have unconditional love and caring more so then any other astrology sign.
Cancer are very intuitive. Most of the psychics of the world are Cancer
astrology signs. They have an excellent memory and are very observant and can
read people very well. They can usually tell of other people's intentions are
good or not. Never dupe a Cancer, they can see your motives. Cancer has a lot of
emotional issues to deal with but once they overcome this large hump of shyness
and insecurity, there is practically nothing they can't do. With their strong
intuition, sensitivity, powers of observation and intelligence, they will have
great success in anything they undertake. </span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Love, Sex and Relationships</span></h3>
<h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">What it's like to date a Cancer Woman:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">The Cancer woman is a very
sensual woman with deep emotions and passion brewing underneath the exterior. To
reach these will require time, patience and tenderness. Do not expect to have
her open up to you right away and jump into a relationship. She will not make
the first move and will not be forward with you, you have to do all the work. Do
not try to lead her on because Cancer woman is very in-tune with a persons
motivations and she will see right through you. Trust is the single most
important thing to Cancer. If you ever betray her trust, you might as well move
on. She needs love and security. Cancer is the perfect woman for the man who
loves to sweep a woman off her feet with romance. She is sensual, sweet and
flirty and you two will engage in a gentle, flirtatious dance together while the
relationship builds. Once there is a solid, secure foundation, the richness of
the relationship will emerge. She is old fashioned, feminine and sensual and
patient, if you are the man who can give her what she wants, a relationship with
a Cancer woman is wholesome and rewarding and can last a lifetime.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">What it's like to date a Cancer Man:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">The Cancer man will not be direct
with you. He will approach you cautiously and slowly. He will be very romantic
and flirty and attempt to court you and win your heart with lavish gifts and
attention. The reason he will never be direct with you is that he has a strong
underlying fear of rejection. Of you are interested in a Cancer man, you will
probably have to make the first move and ask him on a date. He falls in love
easily and will make you his whole world. Once you "belong to him", he will hold
on to you and can become quite jealous and possessive. This is because he is
worried he will lose you to another man and that would crush his spirit. He
needs you to be loyal and faithful for he is the same, in a strong and close
relationship, Cancer men are the most loyal of the astrology signs. They make
excellent lovers for the tender woman who loves romance and being swept off her
feet. Cancer is very affectionate and thrives on holding hands all the time, and
constant physical contact as he absorbs the situation and experiences with his
feelings. The cancer man is all about feeling. He might not show it however and
might portray a calm and cool exterior but underneath, he feels deeply and
intensely. Cancer men are easily offended so do not jokingly make fun of them
for they will take offense and get hurt, but once again, this will not be known
to you. He will simply sulk on his own while he tries to figure out and dissect
what you said. Cancer men are excellent male protectors, they are like the
knight in shining armor. If you are the kind of woman that likes being looked
after and cared for, and loves affection and devotion, this romantic, sensual
man is perfect for you.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">How To Attract Cancer:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">You must be direct, Cancer will not. Let your
feelings for them be known, this is the first step to initiating a relationship
with a Cancer. This way, will not have to risk rejection, one of their biggest
fears. If you are looking for a short fling, be straight with them. Do not lead
them on to thinking there is long term commitment is there is none because you
will hurt these emotionally delicate people. Trust is the most important. Build
trust with them and they will gradually get closer to you. Give them approval
and compliments but be careful because they will easily sense when you are
complimenting them just for the sake of it. Be sincere. Ask Cancer for advice,
share your problems (but don't burden them), they enjoy helping people and
giving advice. They like culture and lavish experiences. Take them to a play or
museum and a fancy, upscale restaurant. Do not force Cancer into a relationship
or make them make a decision on the spot. They will shy away from you. Have
patience, this is the key to attracting a Cancer. Be physical with them, they
love genuine affection. They are very cautious and as time passes, they will
slowly grow closer to you and you will have wonderful, fulfilling relationship.
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Cancer Erogenous Zone:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">The greatest erogenous zone for Cancer is the
chest and the breasts. Both women and men respond well to light sucking and
kissing of the nipples. You must caress these areas delicately and softly. Never
be rough. Stroke your fingers through Cancer man's chest hair, lightly and
gently this will ignite the firey passion hidden behind the shell
</span><h3>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: small;">Sex With Cancer:</span></h3>
<span style="font-family: Verdana, sans-serif;">Cancer is very physical. Expect sex with Cancer to be a
fully encompassing sexual experience. Lots of tender foreplay, massages
afterwards, candles lit by the bedside, soft music in the background, delicious
scented potpourri, everything to appeal to all senses. It will be delicate and
passionate and an experience you won't soon forget. To not expect too much
novelty and experimentation because Cancer is a very conservative sign. Some
Cancer people might be willing to try something new but they will never be the
ones to suggest it, you have to or it will never happen. They might go along
with your idea because they do enjoy new experiences. Make them always feel safe
and secure when trying anything new and they might love it and incorporate it
into your regular sex life.</span><br /><br />
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-33705473242597313432013-05-07T11:57:00.002+05:302013-05-07T11:57:57.027+05:30தாகூர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தாகூர்... வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர். இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால், அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களைத் தொட்டது.<br />
<br />
<br />
இங்கிலாந்திற்கு சட்டம் படிக்கப் போய், அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார். ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின. நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார். அங்கேதான் தாகூர், மகாகவி தாகூர் ஆனார்.<br />
<br />
வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர், கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார். இயற்கையானச் சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார். அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார். அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார். <br />
<br />
அற்புதமான பல கவிதைகள் எழுதினார். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது. <br />
<br />
ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலாபாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார்.<br />
<br />
தான் இயற்றிய பாடல்களுக்குத் தானே இசையும் அமைத்திருந்தார். அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன. நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு. <br />
<br />
<strong>காந்தியை 'மகாத்மா' என அழைத்தது இவர் தான். இந்தியாவின் 'ஜன கண மண' மற்றும் வங்காள தேசத்தின் 'அமர் சோனார் பங்களா' எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே.</strong><br />
<br />
என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே; அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல; அப்படியே வாழவும் செய்தார் தாகூர். <br />
<br />
அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக... <br />
<br />
<br />
உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,<br />
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,<br />
சிறைவாசங்களின்றி <br />
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பரிபூரண <br />
விடுதலை உள்ளதோ,<br />
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்<br />
வெளி உலகின் ஒருமைப்பாடு<br />
எங்கே உடைபட்டு<br />
துண்டுகளாய்ப் போய்விடவில்லையோ,<br />வாய்ச்சொற்கள் எங்கே<br />
மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து<br />
வெளிப்படையாய் வருகின்றனவோ,<br />
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி<br />
முழுமையை நோக்கி<br />
தனது கரங்களை நீட்டுகிறதோ,<br />
அடியாதாரத்தை தேடிச் செல்லும்<br />
தெளிந்த அறிவோட்டம் எங்கே<br />
பாழடைந்த பழக்கம் என்னும்<br />பாலை மணலில் வழி தவறிப்<br />
போய்விட வில்லையோ,<br />
நோக்கம் விரிகவும், ஆக்கப் பணி புரிகவும்<br />
உள்ளத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த<br />
விடுதலைச் சொர்க்க பூமியில் <br />
எந்தன் பிதாவே! விழித்தெழட்டும் <br />
என் தேசம் !<br />
***<br />
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா?<br />
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட <br />
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்<br />
உன் மனதை திறந்து, தனித்து பேசு! <br />
தனித்து நட, தனித்து நட, தனித்து நட <br />
சுடும்பாதை தடைகளால் அழுத்தும் <br />
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார் <br />
முற்களை நசுக்கு!<br />
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில் <br />
கம்பீரமாக பயணிப்பாய் <br />
தனித்து நட, தனித்து நட, தனித்து நட <br />
யாரும் விளக்கை ஏந்த மறுக்கும் <br />
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி <br />
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்<br />
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு <br />
தனித்து நட, தனித்து நட, தனித்து நட</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-44004767144280876232013-05-05T20:37:00.002+05:302013-05-05T20:37:37.655+05:30Thanga meengal<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/DQVvcCvv9-Y?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-50304816556793453022013-05-05T20:11:00.002+05:302013-05-05T20:14:19.101+05:30மார்க்ஸ் எனும் மாமனிதர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகின் தலைசிறந்த காதல், நட்பு, சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், மார்க்ஸுக்குதான் அப்பெருமை.<br />
<br />
போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்தபொழுது எளியவர்களும், பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.<br />
<br />
<br />
ஜெர்மனியில் மே - 5,1818இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார். மகனின் போக்கிலேயே இருக்க விட்டார். மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது.<br />
<br />
தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ், மதத்தை மறுத்தார். மதம் என்பது மனிதத்தன்மை அற்றது, அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஷேக்ஸ்பியர், கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுதுதான் அவரைவிட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது.<br />
<br />
கரடுமுரடான சுபாவம் கொண்ட, ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார். அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது. அப்பொழுதுதான் மார்க்ஸ் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஆகியிருந்தார். அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின. எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார். எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார்.<br />
<br />
பிரஷ்ய அரசு நாடு கடத்தியது. இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது. பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ். நிலைமை இன்னமும் மோசம். எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார். ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுதுகூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர். <br />
<br />
எங்கெல்ஸை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார். இவரைக் காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ். வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார்.<br />
<br />
இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள். ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள். அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை - மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.<br />
<br />
அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம். உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது. பிள்ளைகள் மாண்டு போனார்கள். <br />
<br />
"பிறந்தபொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை; இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை!" என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம்... பசியால் நொடிந்துபோய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdJtlWy6N32QG40cpxi0lwom27xCqsKyE90IB09_xr2IfXvFy-7beGpwUmq_nZJ0xaiXwtOsl-EgFnuu07DTlqE6ixpGa-uJqZmNPcQqrw4vzp5n_UMAob6tUhD_VkZ47M7u9yzlrdp8/s1600/karl-marx.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" lua="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdJtlWy6N32QG40cpxi0lwom27xCqsKyE90IB09_xr2IfXvFy-7beGpwUmq_nZJ0xaiXwtOsl-EgFnuu07DTlqE6ixpGa-uJqZmNPcQqrw4vzp5n_UMAob6tUhD_VkZ47M7u9yzlrdp8/s320/karl-marx.jpg" width="320" /></a></div>
ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கெனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார். காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று. சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது. <br />
<br />
வர்க்க பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் அவர் ஏங்கல்ஸ் வரிகளில்...<br />
<br />
"யூதனாகப் பிறந்தார்!<br />
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!<br />
மனிதனாக இறந்தார்...<br />
காலத்தை வென்று அவரின் அவர் பெயர் நிலைத்து நிற்கும்"<br />
<br />
இன்று - மே 5: மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியைத் தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.<br />
<br />
<strong>Source and Thanks :</strong> Vikatan</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-87875484299790917662013-05-05T20:09:00.001+05:302013-05-05T20:09:26.954+05:30சரித்திர மாவீரன் நெப்போலியன்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxehAhcVWxSoFG8U43-qJHg5hZm82exXqKhTiAmjbaYQm0h9n_Y-Q-pQ5eacp_rgn6jGxVrVMTRa0eDhLUwYyvLlrB-cSAOns3GgZFmL21QQhKVEP5l2vJYw3Q81I-9kWc5xX_GpGwx6Y/s1600/napoleon.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="302" lua="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxehAhcVWxSoFG8U43-qJHg5hZm82exXqKhTiAmjbaYQm0h9n_Y-Q-pQ5eacp_rgn6jGxVrVMTRa0eDhLUwYyvLlrB-cSAOns3GgZFmL21QQhKVEP5l2vJYw3Q81I-9kWc5xX_GpGwx6Y/s320/napoleon.jpg" width="320" /></a></div>
<br />
தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும். <br />
<br />
<br />
எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.<br />
<br />
வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.<br />
<br />
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.<br />
<br />
ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.<br />
<br />
குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை 'விதியின் மனிதன்' என அழைத்துக்கொண்டான்.<br />
<br />
நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.<br />
<br />
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.<br />
<br />
அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.<br />
<br />
போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.<br />
<br />
பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.<br />
<br />
இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். "ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!"என வரலாறு எள்ளி நகையாடுகிறது.<br />
<br />
அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். "என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!"என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன். <br />
<br />
"முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்". "முடிந்தது" என்றார் நெப்ஸ். "அடுத்து" என கம்பீரமாக கேட்க, "எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் - ஒரே தொழில் போட்டி" எனவும் சிரித்துக்கொண்டே, "சரி! அடுத்து?"எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!" "ஹ்ம்ம்" என்ற நெப்போலியன்...<br />
<br />
"கிளம்புங்கள்!" என படைகளிடம் சொல்லிவிட்டு - வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. "ஒன்...டூ...த்ரீ!" என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து "இப்படிதான் இருந்தது எனக்கு!" என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.<br />
<br />
எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.<br />
<br />
நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன். <br />
<br />
எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.<br />
<br />
ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். "அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!" என்றபொழுது நெப்போலியன், "அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்" என்றார்.<br />
<br />
<strong>"முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை"</strong> என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்த நெப்போலியனின் நினைவு நாள் இன்று (மே 5). ஐம்பாதாண்டு காலம் மட்டுமே வாழ்ந்த தனி சரித்திரம் அவன்.</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-31617361076553278382012-12-29T22:12:00.002+05:302012-12-29T22:13:51.869+05:30அவமானம் முதல்வருக்கல்ல!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது ஏதோ சம்பிரதாயத்துக்காகவோ, பேசிக் கலைவதற்காகவோ அல்ல. முக்கியமான தேசியப் பிரச்னைகளையும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அலசுவதற்காக. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தைப் பட்டிமன்றம் நடத்துவதுபோல ஆளுக்குப் பத்து நிமிடம் பேசி முடித்து விடுங்கள் என்று சொல்வது, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களைக் கட்டுப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. <br />
<br />
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாரபட்சம் காட்டவில்லை. அனைவருக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்று மத்திய அரசு சொல்வது நியாயமாகத் தெரியவில்லை. பிரச்னைகளை மட்டுமே சந்தித்து வரும் தமிழகம் போன்ற ஒரு மாநிலத்துக்கு 10 நிமிடம் போதாது. கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கும் 10 நிமிடம் தமிழகத்துக்கும் பத்து நிமிடமா?<br />
பிரதமர் பேசி முடித்தவுடன் அடுத்த நபராக, தமிழக முதல்வருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதலில் பேச அழைக்கப்பட்டார் என்றும் ""இந்த முழுஉரையையும் நான் படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்று ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார் என்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கூறுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முழுமையாகப் பேச முடியாத போதிலும் அவரது உரை முழுமையாக ஏற்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் உள்வாங்கிக்கொண்டுவிட்டதாகச் சொல்ல முயல்கிறது மத்திய அரசு. அப்படியானால், தமிழக முதல்வர் தில்லி வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுதான் இந்த உரையை அளிக்க வேண்டும் என்பதில்லையே! வெறும் தொலைநகல் மூலம் அனுப்பினாலே போதுமே, அவரை ஏன் நேரில் வரச்சொல்லி அழைத்து அவமானப்படுத்த வேண்டும்?<br />
எல்லா மாநில முதல்வர்கள் முன்பாகவும் தமிழகத்தின் பிரச்னைகளைப் பேசும்போதுதான், இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு மாநிலம் எந்த அளவுக்கு மோசமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என்பதை மற்ற மாநில முதல்வர்களும் உணர முடியும். வெறும் உரையை படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்வதால், எந்த மாநில முதல்வருக்கும் மற்ற மாநில அதிகாரிகளுக்கும் தமிழகத்தின் பிரச்னையை உள்வாங்க இயலாது. <br />
இன்றைய தினம் இந்தியாவில் மிகப்பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! மத்திய அரசினால் முழுக்க முழுக்கப் புறக்கணிக்கப்பட்டுவரும் மாநிலமும் தமிழ்நாடு மட்டுமே. அதேநேரத்தில், இந்திய அரசின் கஜானாவுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மாநிலம் தமிழகம். சொல்லப் போனால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீட்டையும்விட தமிழகம் பல்வேறு வரிகள் மூலம் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் பங்களிப்பு அதிகம் என்பதை மறந்து விடலாகாது.<br />
<br />
<ul style="text-align: left;">
<li>காவிரிப் பிரச்னையில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. காவிரி நீரை பிச்சை கேட்பது போலத்தான் கேட்டுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கர்நாடக மாநில அரசைக் கட்டுப்படுத்தவோ, அணைகளைத் தன் பொறுப்பில் ஏற்று நீரைப் பகிர்ந்தளிக்கவோ மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.</li>
<li>முல்லைப்பெரியாறு அணையிலும் இதே நிலைதான். அணை பலமாக இருக்கிறது என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்தும் கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பான நிலையை மேற்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், கேரளத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், மத்தியில் தங்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று நம்புவதுதான்.</li>
<li>தமிழ்நாட்டில் தொழில்நசிவுக்குக் காரணமாக மின்பற்றாக்குறை உள்ளது. திமுக ஆட்சியின்போது கிடைத்த மின்சாரத்தைவிடக் குறைவான மின்சாரம் மத்திய தொகுப்பில் வழங்கப்படுகிறது. அதிக மின்சாரம் கேட்டால், மின்பாதை இல்லை என்கிறார்கள். சரி, தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் (2830 மெகாவாட்) முழுவதையும் தமிழ்நாட்டுக்கே கொடுங்கள் என்று கேட்டால் பதிலே இல்லை. </li>
<li>அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மய உரிமம் குறித்து கடிதம் எழுதியாகிவிட்டது. இந்த எளிய உரிமம் கொடுக்க மத்திய அரசு தயங்கக் காரணம் என்ன என்பதைத் தமிழக முதல்வரும் வெளிப்படையாகப் பேசிவிட்டார். பத்திரிகைகளும் எழுதிவிட்டன. ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழக அரசை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகப் பார்க்காமல் அதிமுக ஆட்சி என்பதாக மட்டுமே பார்க்கிறது மத்திய அரசு என்றுதானே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.</li>
</ul>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதுபோல, இப்படி மணி அடித்து தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் ஒன்றை இதுவரை இருந்த எந்த ஆட்சியும் நடத்தியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் ஒருவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதல்வர், தனது மாநிலத்தின் பிரச்னைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றால் அது அந்த மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதி; மக்களாட்சியின் முரண்.</div>
<div>
</div>
<strong><u>அவமானம் முதல்வருக்கல்ல, தமிழகத்துக்கு! முதல்வரின் வெளிநடப்புக்குக் காரணம் கோபமும் ஆத்திரமுமல்ல. தமிழர்களுக்கே உரித்தான தன்மான உணர்வு!</u></strong><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" eea="true" height="120" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s320/dinamani.jpg" width="320" /></a></div>
</div>
</div>
Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-56490920947659958632012-08-10T06:59:00.000+05:302012-08-10T06:59:08.921+05:30ஏன் இந்த பெயர் வந்தது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?<br />
<br />
<br />
<br />
<br />
1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.<br />
<br />
மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.<br />
<br />
கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.<br />
<br />
மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.<br />
<br />
மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.<br />
<br />
சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.<br />
<br />
கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.<br />
<br />
பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).<br />
<br />
சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.<br />
<br />
எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.<br />
<br />
ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.<br />
<br />
சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.<br />
<br />
தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.<br />
<br />
புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.<br />
<br />
அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.<br />
<br />
செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.<br />
<br />
பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.<br />
<br />
பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.<br />
<br />
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.<br />
<br />
பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.<br />
<br />
நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.<br />
<br />
ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.<br />
<br />
போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் ன்று போரூர்.<br />
<br />
கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.<br />
<br />
குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).<br />
<br />
ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.<br />
<br />
சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.<br />
<br />
நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.<br />
<br />
யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.<br />
<br />
மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.<br />
<br />
திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.<br />
வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.<br />
<br />
வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.<br />
<br />
ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......<br />
<br />முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.<br />
<br />
முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.<br />
<br />
அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-27473834468580883842012-06-17T11:37:00.000+05:302012-06-17T11:37:51.931+05:30இதுவா கூட்டாட்சி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசின் தயாள குணத்துக்கு அளவே இல்லை. இந்த முறை ரூ.16,000 கோடி சிறப்பு நிதி அளிக்கவிருக்கிறது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு விவாதிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவைவிட்டுக் கிளம்பியபோது, அங்குள்ள பத்திரிகைகள் இதைப்பற்றித்தான் எழுதின. "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 தவணைகளில் வழங்கவுள்ள ரூ.16,000 கோடி குறித்தும் பேசுவார். இந்த சிறப்புநிதியை அமைச்சரவை விரைவில் அங்கீகரிக்கவுள்ளது' என்றுதான் மேற்குவங்கப் பத்திரிகைகள் எழுதின.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> சென்ற ஆண்டுதான் ரூ. 8,750 கோடியைப் பின்தங்கிய மண்டலங்களுக்கான சிறப்பு நிதி என்ற பெயரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளித்தது. பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டங்களுக்காக ரூ. 2,000 கோடி கொடுத்தார்கள். இப்போது மூன்று ஆண்டுகளில் நான்கு தவணைகளில் ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> மேற்கு வங்கத்துக்கு எப்படிக் கரங்கள் சிவக்கச் சிவக்க அள்ளிக் கொடுக்கின்றீர்களோ அதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலமும் கேட்டிருக்கிறது. நிச்சயம் இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> அவர்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதுகூடக் காரணமாக இருக்குமானால் இந்திய யூனியன், கூட்டாட்சித் தத்துவம் என்கிற வார்த்தைகளுக்கே அர்த்தமில்லாமல் அல்லவா இருக்கிறது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ஒரு பக்கம் இருக்கட்டும். "தானே' புயல் நிவாரணத்தில் மத்திய அரசு காட்டிய அக்கறை என்ன? தமிழகத்தில் "தானே' புயல் தாக்கியபோது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து, வீடுகளை வீழ்த்திப் பெரும் நாசம் செய்தது. 2004-டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும், 2011 டிசம்பரில் "தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பும் பெருநாசமும் மிக அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> தமிழக அரசு ரூ. 5,000 கோடி சேத மதிப்பீடு செய்து, உடனடியாக மத்திய அரசிடம் நிவாரண நிதியுதவி கேட்டது. ஆனால், கிடைக்கவில்லை. ""தமிழக அரசு ரூ.850 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்த பின்னர், அதேநாளின் பிற்பகலில் மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரண நிதியை அறிவித்தது. ஒருவேளை வெட்கப்பட்டு அறிவிக்க நேர்ந்ததோ தெரியாது'' என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் நிலைமைதான் இருந்தது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> மேற்கு வங்கத்துக்கு மட்டும் அதிமுக்கியத்துவம் கொடுத்து திட்டக் கமிஷனில் அதிக நிதி ஒதுக்குவதும், சிறப்பு நிதியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அளிப்பதும், மேற்கு வங்கம் பெற்றுள்ள கடன்தொகைக்கு வட்டி செலுத்தாமல் இருக்க அனுமதிப்பதும் என எத்தனை எத்தனை சலுகைகள்!</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> நியாயமான ரயில் பயணக் கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளே அமைச்சரை மாற்றினார் மம்தா. மத்திய அரசு சம்மதித்தது. இப்போது எல்லோருடைய எதிர்ப்புக்கும் இடையில் ரயில்வே சரக்குக் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளார் புதிய ரயில்வே அமைச்சர். மத்திய அரசு இதற்கும் சம்மதிக்கிறது.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> தமிழகம் மட்டுமல்ல, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அவர்களுக்கும் கேட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. மேற்கு வங்க மாநிலத்துக்குக் காட்டப்படும் மிகையான சலுகைகள் திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கம் என்பதால் மட்டுமல்ல. தங்கள் ஆதரவில்தான் மத்திய அரசே ஆட்சியில் இருக்கிறது என்பதைத் துணிந்து உணர்த்தித் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதாலும்கூட!</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> இதேபோலக் கேட்கும் துணிவு மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிக்கும் இருந்திருக்குமேயானால், தமிழினப் படுகொலையே நேர்ந்திருக்காது என்பதை நாம் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> இத்தகைய பாரபட்சமான நிலைமைகளைக் கடந்து, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக பிகார் (13.1%) உள்ளது. தென்னிந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் (9.39%) திகழ்கிறது. ஒருவேளை, "தானே' புயல், மின்பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் இல்லாதிருந்தால், பிகாரைப்போல மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) பிகார் மாநிலத்தை விஞ்சியதாக தமிழகம் இருந்திருக்கக்கூடும்.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும்கூட, தமிழகத்தை ஜெயலலிதா ஆளும் மாநிலமாகப் பார்க்கின்ற போக்குதான் இருக்கிறதே தவிர, தமிழர் வாழும் மாநிலமாகப் பார்க்கவில்லை என்பதால்தான் மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பதா, அல்லது கூட்டணியில் இருக்கும் மம்தா விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதைப்போல கூட்டணியில் இருக்கும் தமிழகக் கட்சியின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பதா?</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> அடுத்த பொதுத்தேர்தலில் யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்தான் இருப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சி தமிழர் வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படும். இந்த உணர்வு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கும் இருந்தால் மட்டுமே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.</span><br />
<div style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;">
</div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"> ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!</span>
<br />
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"><br /></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="75" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s200/dinamani.jpg" width="200" /></a></div>
<span style="font-size: 12px; line-height: 18px; text-align: justify;"><br /></span></div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-13886211015659029912012-06-03T14:26:00.001+05:302012-06-03T14:26:17.833+05:30இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOAgl2idBjgEnaSOJLCxi_Ycwr8SIBZznxqXdqmikNVUEmrceXPR7FHwudiukBTVs4e0ctZVLIl22pHmf1p7RflZBTrw6RR0qFzcKMyfU468VNr-MQj0JBr8fDnREcTqEsRgowSQk7NWs/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOAgl2idBjgEnaSOJLCxi_Ycwr8SIBZznxqXdqmikNVUEmrceXPR7FHwudiukBTVs4e0ctZVLIl22pHmf1p7RflZBTrw6RR0qFzcKMyfU468VNr-MQj0JBr8fDnREcTqEsRgowSQk7NWs/s1600/1.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmbU4UrO0iWcjI2acQJ1U4-FY6DofTCCYtZkREkteRmVEPYJ_GbovoQ5mLOKvVZ2LVNNWk4GmC32kisyUJVsS1_wBgr2ha-zD38Z1C5G9RZi72jX_AW8cnoXrTm_yRr-n7EKPO846cN8w/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmbU4UrO0iWcjI2acQJ1U4-FY6DofTCCYtZkREkteRmVEPYJ_GbovoQ5mLOKvVZ2LVNNWk4GmC32kisyUJVsS1_wBgr2ha-zD38Z1C5G9RZi72jX_AW8cnoXrTm_yRr-n7EKPO846cN8w/s1600/2.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghXRauF4CZfshFBazh9LFd4vdcA09s97O2R4hCc98VkIH4mCSqo6fRFHVQvRt_DCNW1x31S19bvBpb-fteHuLrCMHD51MRorZzlLq1HFTTkoUDHjCfb0KUS_K7Q5gVVNduiqVsVMGl4rM/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghXRauF4CZfshFBazh9LFd4vdcA09s97O2R4hCc98VkIH4mCSqo6fRFHVQvRt_DCNW1x31S19bvBpb-fteHuLrCMHD51MRorZzlLq1HFTTkoUDHjCfb0KUS_K7Q5gVVNduiqVsVMGl4rM/s1600/3.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyZLxrOxGhX4XvhRCZrJOTqOG4Th9mzw7zw0f_9kxLHHZM1E8eg7nhC_0qmEnphbsAc8jd8J0WLYMZfdUsob_XKSSf-Uw9cyFVrRYE93r8pI9rhGtbZvabIwqNAmup9HYZpjLGPvq_30Q/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyZLxrOxGhX4XvhRCZrJOTqOG4Th9mzw7zw0f_9kxLHHZM1E8eg7nhC_0qmEnphbsAc8jd8J0WLYMZfdUsob_XKSSf-Uw9cyFVrRYE93r8pI9rhGtbZvabIwqNAmup9HYZpjLGPvq_30Q/s1600/4.jpg" /></a></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-60395029971029058502012-05-30T10:00:00.001+05:302012-05-30T10:00:20.136+05:30ஏமாற்றப்படுகிறோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ, தவறோ. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்களாக்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் என்பது மட்டும் சர்வ நிச்சயம். <br />
<br />
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கும்கூட. ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டிகளால் அந்த விளையாட்டுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ என்ன பயன் என்கிற கேள்வி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. கொடுக்காதா பின்னே? மக்களின் முட்டாள்தனத்தில் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும்போது அதை விமர்சித்தால் பயனாளிகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?<br />
<br />
ஐபிஎல் விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப்பணமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்: இது தொடர்பாக வருவாய்த்துறை செயலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் இதுபற்றி விவாதிப்போம்.<br />
<br />
வருவாய்த் துறை செயலர் தில்லியில்தானே இருக்கிறார்? ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப்போல அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.<br />
<br />
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டாலர் கிடைத்தது. ஆண்டுதோறும் 20 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டில் (4-வது பருவம்) 160 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ.900 கோடி)கிடைத்தது. ஆனால், 2012 இல் இதுவரை 159 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,077 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு இதுவரை 19 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசின் எந்தத் துறையும், வருமானவரித் துறை உள்பட, நடவடிக்கை எடுக்கவில்லை.<br />
<br />
இதற்குக் காரணம், பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா ஆகியோர் பிசிசிஐ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோதாதென்று, ஐபிஎல் உரிமையாளர்களாகப் பெருந்தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் வேறு. இவர்களில் பலர் பங்குதாரர்கள் என்றும், பிநாமிகள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? வெறும் கண்துடைப்பு என்பதைத் தவிர!<br />
<br />
<strong>அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் விளையாட்டில் கரம் கோத்துச் செயல்படுகின்றனர். பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லியும், ரவிசங்கர் பிரசாதும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாதுடன் இணைந்து செயல்படுவதற்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமல்ல. ஐபிஎல்லில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம். பணம் வரும்போது, பாஜக தீண்டத்தக்கதாகி விடுகிறது லாலு பிரசாதுக்கு. லாலு பிரசாதின் லஞ்ச ஊழல் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது பாஜகவினருக்கு!</strong><br />
<br />
இந்த விளையாட்டின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம் பெறும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐபிஎல் விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. <br />
<br />
இரு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இருப்பதும், அரசியல் செல்வாக்கு பயன்படுவதும் வெட்டவெளிச்சமானது. இந்த விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியை இழந்தார். ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு வழக்குகளில் சிக்கி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். முறைகேடுகள் நடக்கின்றன என்று அம்பலமான போதிலும்கூட இவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டரங்கப் பார்வையாளர்களையும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களும் சலிப்பைப் போக்கிக்கொள்ள அழகிகளின் களிநடனம் (சியர் கேர்ள்ஸ்) வேறு.<br />
<br />
ஒலிம்பிக் உள்ளிட்ட ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் "ஊக்கமருந்து' பயன்படுத்தினால் வீரர்கள் தடை செய்யப்படுகிறார்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் ஊக்க மருந்துக்காகச் சோதிக்கப்படுவதில்லையே, ஏன்? ஒருவர்கூட இந்தக் கேள்வியை எழுப்பத் தயாராக இல்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.<br />
<br />
விளையாட்டின் தார்மிகம், இந்தியக் கலாசாரம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும் "கிளீன் போல்டு' செய்துகொண்டிருக்கிறது ஐபிஎல். நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் நாம் ஐபிஎல் போட்டிகளை ரசித்து வேடிக்கை பார்த்து நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="75" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s200/dinamani.jpg" width="200" /></a></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-85777752233881018942012-05-13T01:21:00.001+05:302012-05-13T01:21:37.342+05:30Vazhakku en 18/9 Team Meet - Ananda Vikatan<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="http://www.youtube.com/embed/IxV4E4z9Jcs?fs=1" width="459"></iframe>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-13220081800047224952012-04-29T19:19:00.000+05:302012-04-29T19:19:05.389+05:30சச்சின் 100 சல்யூட் 100<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்!) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தன் பிள்ளைக்கு சச்சின் என பெயரிட்டார். <br />
<br />
2.அதிவேக கார்கள் மீது அளவிளாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னதனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.<br />
3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாக கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.<br />
4.சிறுவயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம். <br />
5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டான் என்று சொல்லிவிடுவாராம்.<br />
6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து அதை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பந்துவீச சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.<br />
7.1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதிப்போட்டியில் பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்.. <br />
8.ரன்அவுட் ஆகும் போது தேர்ட் அம்பயர் (டிவிஅம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்!<br />
9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒருபேட்டியில் ‘’அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா.. நான்போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறமாதிரி கனவு வந்து தூக்கத்தை கெடுக்குது’’ என கூறியிருந்தார்.<br />
10.நிறைய உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்! <br />
11.சச்சினுடைய முதல் பேட்டினை பரிசளித்தவர் அவருடைய அக்கா! காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர் அங்கிருந்த வாங்கிவந்த பேட்டு உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.<br />
12.1983 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட்போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட்! அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ் செஞ்சுரி அடித்தார்.<br />
13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்கமுடியாதாம். மாங்காய் பறிக்கப்போய் தவறிவிழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.<br />
14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்குத்தான்!<br />
15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு!<br />
16.பள்ளிக்காலத்திலேயே சச்சின் மும்பையில் இருந்த பதிமூன்று அணிகளுக்காக விளையாடினார்..<br />
17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்!<br />
18.மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் சச்சினின் முதல் பேட்டியை பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.<br />
19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.<br />
20.1988ல் குஜராத் அணிக்கு எதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இளம்வயதில் முதல் போட்டியில் சமடித்த வீரர் என்கிற சாதனையை செய்தார்.<br />
21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய ‘’உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.<br />
22.தனது பத்தொன்பதாவது வயதில் 1992ஆம் ஆண்டு தன் முதல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.<br />
23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி, சச்சின் தம்பதிகளுக்கு ஒரு மகள் ‘’சாரா’’,ஒருமகன் ‘அர்ஜூன்’. அப்பாவோடு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார் ஜூனியர் சச்சின். <br />
24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்!<br />
25.130ஆண்டுகால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். வெளிநாட்டு அணிக்காக ஆடுவதா வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதிவாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.<br />
26.1995ல் மும்பையில் நடந்ததது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப்பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.<br />
27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்கு முன் தீவிரமாக காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால் ஒட்டுதாடி தொப்பி கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க்,பீச்,தியேட்டர்களில் சுற்றுவாராம்!<br />
28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியை கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒருபேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.<br />
29.இந்தியாவின் முக்கிய உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக்கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.<br />
30.சச்சின் உலக கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்த போது அவருக்கு வயது பதினேழுதான்! இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரிவேட்டை.<br />
31.சுதீர் குமார் கௌதம் சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர் என அழைக்கப்படுபவர். சச்சின் விளையாடுகிற எல்லா ஆட்டங்களில் கலந்துகொள்ளும் இவருக்கு சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்.<br />
32.சென்னையை சேர்ந்த 87வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர் என சொல்லப்படுகிறது. சச்சினை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி!<br />
33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்! https://twitter.com/sachin_rt<br />
34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ச்ச்சின். <br />
35.சச்சினின் செல்லப்பெயர் டென்ட்லியா! அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.<br />
36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ஸ்டம்ப்ட்!<br />
37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஒன்று வினோத் காம்ப்ளியின் பெயரில் இன்னொன்று சச்சினின் பெயரில்!<br />
38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய ஒரே விமான பயிற்சி பெறாத ஆள் சச்சின் மட்டும்தான்.<br />
39.ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிறகு இந்தியாவில் விளையாட்டுக்காக தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.<br />
40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடைகொண்ட கிரிக்கெட் பேட்டினை பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒருகிலோதான்!<br />
41.சச்சின் பந்துவீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும்,சாப்பிடுவதும் இடதுகையில்தான்!<br />
42.பத்துவயதில் வேகப்பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் செலக்சனுக்காக வந்து டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.<br />
43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேன்ட் எய்ட் எப்போதுமே இடம்பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேன்ட் எய்ட்தான்!<br />
44.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.<br />
45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை பெற்றவர். (எட்டு முறை)<br />
46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிகமுறை அவுட்டாக்கியவர் ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்துவீச்சாளர் பிரட்லீ (9முறை)<br />
47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக!<br />
48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டைசதமடித்தவர் சச்சின்! ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.<br />
49.ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர்ஷிப்களில் பங்குபெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர் ஒருவர் கங்கூலி இன்னொருவர் டிராவிட்.<br />
50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷாம் அதிகமாகிவிடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது ஆஸியுடன்தான்.<br />
51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்கு பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம்! (எங்களுக்கும்தான்!)<br />
52.சச்சினுக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜி யும்தான்.<br />
53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின்! அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால் ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.<br />
54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக வல்லுனர்களை வைத்து சரிசெய்து கடந்த உலக கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்! <br />
55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார். <br />
56.சச்சின் தன் பள்ளிப்படிப்பை தொடங்கியது நியூ இங்கிலான்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார்.<br />
57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்!<br />
58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.<br />
59.நிறைய சென்டிமென்ட் பார்ப்பாராம் சச்சின், எப்போதும் தன்னுடைய இடதுகால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.<br />
60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!<br />
61.கங்கூலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கி குவித்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது!<br />
62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.<br />
63.சச்சின் சிறந்தபேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காக பந்துவீசி அசத்தியுள்ளார். டெஸ்டிலும் ஒருநாள்போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்!<br />
64.பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சச்சினுக்கு பத்துகிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாக கொடுத்தது!<br />
65.டைம் இதழ் சச்சினை ஆசியாவின் ஹீரோ என புகழ்ந்து எழுதியது!<br />
66.உலக கோப்பைப்போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.<br />
67.சச்சினுக்கும் சென்னைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி சென்னை சேப்பாக்கத்தில்தான்! (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்!)<br />
68.1995ல் சச்சின் ஐந்தாண்டுக்கான விளம்பரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை என்ன தெரியுமா? 30கோடி!<br />
69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.<br />
70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை 180கோடி! இதன்மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்,<br />
71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை!<br />
72.2008ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் வழங்கப்படவில்லை. <br />
73.இதுவரை ஒருநாள் போட்டிகளில் 56முறை ஆட்டநாயகன் விருதுபெற்றுள்ள சச்சின் இந்திய அணி தோற்றபோதும் 5 முறை <br />
இவ்விருதினை பெற்றுள்ளார்!<br />
74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயிபாபா கோவிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில் சச்சினை இந்தியாவின் பிரபல கோவில்களில் அடிக்கடி பார்க்கலாம்.<br />
75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒருகோடி!<br />
76.சின்ன பையன் வேணாம்ப்பா என பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்!<br />
77.கிரிக்கெட் மதமாக இருந்தால் சச்சின்தான் கடவுள் என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெய்டன் ஒருபேட்டியில் நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் என்றார்<br />
78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்கு பிடித்த பொழுதுபோக்கு. அவருக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்! படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது விக்குவைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.<br />
79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும்.. அந்த மேட்ச்சில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா? நம்மூர் ஸ்ரீகாந்த்!<br />
80.எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டுத்தான் செல்வார்.<br />
81.மல்யுத்தம் என்றால் சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்த போது திலிப் வெங்சர்க்கார்,அங்கோலா,மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். அவருடைய கைகள் மிகவும் வலுவானவை என்று ஒருபேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.<br />
82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி, வீட்டில் இருக்கும்போது கத்திரிக்காய் ரோட்டி , சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.<br />
83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிசோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.<br />
84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்துவீச்சாளர் என குறிப்பிடுவது மறைந்த தென்னாப்பிரிக்க அணியின் ஹன்சி குரோன்யேவையே! <br />
85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுமுறையும் இந்தியா அதிக போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தானாகவே தன் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின்.<br />
86.டான் பிராட்மேனின் 29டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால் அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது. <br />
87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்கநாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது<br />
88.சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடிவருகிறார். அப்பாவை போல இல்லாமல் இவர் ஒரு <br />
ஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்!<br />
89.சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒருதுளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம் ஒன்றை இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின் டிஎன்ஏ வடிவமும் வெளியிடப்பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய்! இந்தப்பணம் இந்தியாவில் ஏழைகளுக்கான பள்ளி ஒன்றை கட்ட செலவிடப்பட்டது.<br />
90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம்வயது தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!<br />
91.சொந்தவீட்டுக்கனவு அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின் தன் 5 அடுக்குகள் கொண்ட 40கோடியில் கட்டப்பட்ட புதியவீட்டில் குடியேறினார். <br />
92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்கு சென்றோ டிவியிலோ லைவ்வாக பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெகார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!<br />
93.மும்பையில் மேட்ச் நடந்தால் போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.<br />
94.டெல்லியின் முக்கிய பகுதியான சாந்த்னி சவ்க்கில் ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. <br />
95.கொலவெறி பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட்டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம்! அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.<br />
96.2008ஆம் ஆண்டு பத்மவிபூசன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விருது தரப்படவில்லை.<br />
97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் உலக அளவில் டாப்50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.<br />
98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரட்,குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.<br />
99.20 கோடிரூபாய் தருவதாக கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்.. என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.. அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார். <br />
100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.<br />
<br />
<br />
(நன்றி - புதியதலைமுறை வார இதழ்)<br />
Copied from :http://www.athishaonline.com/2012/04/100-100.html<br />
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-77630524685690108102012-04-16T00:37:00.000+05:302012-04-16T00:37:05.792+05:30பெண்ணின் பெருமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது. <br />
<br />
பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.<br />
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.<br />
பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தைதான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.<br />
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண்மணிக்கு, கருப்பை பாதிக்கப்பட்டுள்ளதால் இனி குழந்தைப் பேறுக்கே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக ஜோதிடரை கட்டி வைத்து அடிக்க நினைத்தாலும் முடியாதபடி அனைவரும் சிறையில் இருக்கிறார்கள்.<br />
இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) உடல் முழுதும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட குழந்தை பாலக், சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையைக் கொண்டுவந்த வளர்இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் தாய் உள்பட சிலர் பல மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, பலரால் சீரழிக்கப்பட்ட அவலம் தெரியவந்தது. இப்போது 13 பேரை கைது செய்திருக்கிறது புது தில்லி போலீஸ்.<br />
சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், இந்தப் பெண் குழந்தை என் குழந்தையே இல்லை. செவிலியர்கள் மாற்றிவிட்டார்கள் என்று மருத்துவமனையில் தகராறு செய்த ஒரு தந்தையை சமாதானப்படுத்தி உட்கார வைத்து, குழந்தையின் டிஎன்ஏ சோதனை மூலம் அது அவருடைய குழந்தைதான் என்று நிரூபித்துக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.<br />
பிளஸ்-2 தேர்விலும், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும் பரிசும் பாராட்டும் அள்ளிக்கொண்டு வருவது பெண் குழந்தைகள்தான். வயதான பெற்றோர்களை, மகன்களைவிடப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது யார் என்று கணக்கெடுத்தால், அதிலும் பெண்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். வயதான அப்பா, அம்மாக்கள் தங்களோடு வசிக்காவிட்டாலும், அவர்களுக்கு மகன்கள் கொடுக்காத அளவுக்கு கணிசமான பாக்கெட்மணி கொடுப்பதும் மகள்களே!<br />
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்தாயிற்று. குடியரசுத் தலைவர், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என அரசியலில் ஆணுக்கு இணையாகச் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் பெண்கள். இருந்தும்கூட, பெண் குழந்தை என்றால் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. பெண்களின் இந்தச் சாதனைகளை நம் வீட்டுக் குழந்தைகள் செய்யாது என்கின்ற அவநம்பிக்கைதான் இந்த பிற்போக்குத்தனத்துக்குக் காரணம்.<br />
பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பிரச்னை தமிழகத்தில் இன்று பெருமளவு நீங்கிவிட்டது எனலாம். சாதனைக்குப் பாலினம் தடையல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்பதற்கு தமிழகமே சாட்சி. இப்போது தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்ற பேச்சே இல்லை. அரசு அமைத்த தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்காகத் தமிழக அரசை மனமாரப் பாராட்டலாம்.<br />
பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள். <br />
இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!<br />
காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.<br />
""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="75" nda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s200/dinamani.jpg" width="200" /></a></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-52482568289506332562012-04-14T21:43:00.002+05:302012-04-14T21:43:39.063+05:30ஏன் இந்தத் தற்கொலை வெறி ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“காதல் வந்தால் சொல்லியனுப்பு…. உயிரோடிருந்தால் வருகிறேன்”, என்று ஒரு பிரபலமான சினிமாப் பாடலின் வரிகள் சொல்கின்றன. காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.<br />
<br />
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டியிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்சினையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படி பிரச்சினையாகிறது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.<br />
என் காதல் அனுபவங்களைப் பற்றிப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப்போகிறது – ” சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சிச் சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ்,காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி”<br />
படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள், உயர் படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.<br />
காதலில் ‘தோல்வி’ என்பது என்ன ?<br />
ஒருதலைக் காதலை தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை செய்கிறார்கள். இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமணமுயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளவேண்டுமா? அல்லது எப்படியாவது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்யவேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?<br />
காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனதின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.<br />
காதலில் இறுதி வெற்றி என்பது என்ன ?<br />
அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. “காதலின் இயல்பான முற்றுப் புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்த காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாக்வே இருக்கமுடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல்.இந்த இனிமையைத்தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்.”<br />
ஆனால் நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தனக்கான , தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையே இதற்குக் காரணம். காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து தன் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத்தப் படுகிறது. அப்படி உடமையாக்கிக் கொள்ளமுடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.<br />
தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவனை எப்படி காதலன் என்று சொல்ல முடியும் ? அதில் எங்கே இருக்கிறது காதல் ? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்டமுடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனதில் ஏது காதல் ? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது எப்படி காதலாகும் ? அது வெறும் பிளாக்மெயில்தானே ?<br />
ஆனால் காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உடல்முதிர்ச்சியை மட்டும் பயன்படுத்துவது காமம். அத்துடன் மனமுதிர்ச்சியும் இணைந்தால்தான் காதல்.<br />
இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெய்தும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.<br />
ஆனால் மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப் பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத் தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனதின் தேவைகள் என்ன என்று யோசித்து தேர்ந்தெடுத்து தொகுத்து வாழ்க்கையின் குறிக் கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.<br />
ஆனால் நம் சினிமாகாரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள். அறியாத வயசு, புரியாத மனசு., ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங்கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.<br />
பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. இதன் நீட்சியாக, என்ன பொறுக்கித்தனம் செய்தாவது ஒரு பெண்ணை தன்னைக் காதலிக்க வைப்பது காதல் தர்மம் என்று கதை பின்னப்படுகிறது.<br />
அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்கு பதிலாக, ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும் ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.<br />
ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்துகொண்டபோது அவன் ஒரு தலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். “நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் ?” என்று அந்த மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.<br />
காதலை விடலைப்பருவத்திலிருந்து மழலைப் பருவத்துக்கு எடுத்துப் போய் கமர்ஷியலாக்கும் சினிமாவைப் பின்பற்றி விளம்பரக்காரர்களும் குழந்தைகளை பெரியவர்கள் போல நடக்கச் செய்யும் உத்திகளை கமர்ஷியல் விளம்பரங்களில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களை செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன. சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு டி.வி விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை. வணிக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப் பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான். இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள் ?<br />
தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் விடலைப் பருவத்து பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனதையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.<br />
அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக்கொண்டிருக்கிறது.<br />
படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சை தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.<br />
பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண் பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.<br />
இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகிவிடுவோம். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு தன்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களை சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபாய் லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது. <br />
<br />
<h4 style="text-align: left;">
Source and Thanks : <a href="http://gnani.net/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf/#comment-6034" target="_blank">Gnani</a></h4>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-9210202368990860142012-04-12T02:50:00.002+05:302012-04-12T02:50:55.595+05:30முட்டாள்தனம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார். <br />
<br />
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.<br />
மாவோயிஸ்டுகள் "ஆளுகை'க்கு உள்பட்ட செம்புலப் பகுதியில் அரசுப் பணிக்காகச் செல்லும் அதிகாரிகள் கடத்தப்படும்போது அவர்களை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஏற்பதற்கும், வெளிநாட்டு அரசின் பிரதிநிதி என்கின்ற அடையாளம் இல்லாத சாதாரண சுற்றுலாப் பயணிக்காக, அதிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தும் அதை சட்டைசெய்யாமல் அங்கே சென்ற இரு வெளிநாட்டவரின் பொறுப்பின்மைக்காக, 27 கைதிகளை - இதில் 8 பேர் தீவிர மாவோயிஸ்டுகள் - விடுவிப்பது என்பது அரசின் நடவடிக்கைக்கு எத்தகைய குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.<br />
பண்டமாற்று முறையில்கூட, ஒரு பொருளின் மதிப்புக்கேற்ற இன்னொரு பொருள்தான் விலையாகக் கொடுக்கப்படும். இந்த இத்தாலியர்கள் இருவரும் யார்? இவர்களது பின்னணிதான் என்ன? சுற்றுலாப் பயணிகள் போகத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பழங்குடியினருக்குச் சேவை செய்ய வந்தவர்களும் அல்ல! அப்படியானால், இவர்கள் இந்தக் கடத்தல் நாடகத்துக்குத் துணை போவதற்காகவே உள்நோக்கத்துடன் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கலாமா? <strong>விடுதலை செய்யப்படவுள்ள 27 பேரைப் பிடிக்க இந்தியக் காவல்துறையும் ராணுவமும் சிந்திய ரத்தத்துக்கு விலை இந்த சாதாரண, வெட்டியாக வந்த வெளிநாட்டவர்களா?</strong><br />
பழங்குடியின மக்கள் காலாகாலமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த வனப்பகுதிகளை அழித்து, அவர்களை அங்கிருந்து விரட்டி, கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் கொழிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தவறான கொள்கைகளை நமது மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நமது கருத்தும். சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நமது கனிமவளங்களும் கொள்ளைபோகும் போக்கை நாட்டுப்பற்றும், வருங்காலத்தில் அக்கறையும் உள்ள எவருமே ஏற்றுக் கொள்ள முடியாதுதான். இதெல்லாம் புரியாமல் இல்லை.<br />
ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா போன்றவர்களையும் ஏன் மாவோயிஸ்டுகள் கடத்த வேண்டும்? நவரங்கபூரில் சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜகபந்து மஜ்ஜி என்பவரை அவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்? பழங்குடியினருக்கு ஆதரவாகத் தங்களைத் தவிர, யார் வந்தாலும் அவர்களைப் போட்டியாகக் கருதுவதும், அரசின் நல்ல நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துவிடப் பார்ப்பதும் ஏன்?<br />
<strong>மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் ஆயுதக் கிடங்கு அண்மையில் ஒடிசாவின் தெற்கே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்துடன்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எங்கிருந்து, எப்படி, யாரால் வழங்கப்பட்டது என்கிற புதிருக்கு இன்றுவரை விடை காணப்படவில்லை. இந்த ஆயுதங்களைத் தயாரிக்க, விலைக்கு வாங்க மாவோயிஸ்டுகள் பல கோடி ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கேயிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது?</strong><br />
சீனா நிதியுதவி செய்யவில்லை என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சீனாவும் இவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதே அபத்தம் என்று கருதுவதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கிறார். இதற்கான பணத்தை நிச்சயமாக, மாவோயிஸ்டுகள் ஆளுகைக்கு உள்பட்ட, பழங்குடி மக்கள் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?<br />
ஒன்று, இந்தியாவின் சான்றாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான ஏதோ ஓர் அன்னிய சக்தி மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கிறது அல்லது மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொழில்போட்டியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதாவது இதன் பின்னணியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மாவோயிஸ்டுகள் இந்த அளவுக்கு, ராணுவத்துக்கு இணையாக ஆயுதங்களை வாங்கவும் சேமித்து வைக்கவும் இயலாது. <br />
பழங்குடியினரிடையே சால்வா ஜுடும் (மக்கள் காவல்படை) அமைத்த நடவடிக்கையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததால் அரசு அதனைக் கைவிட்டது. ஆனால், பழங்குடியினர் அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், அரசின் நலத்திட்டங்களைப் பெற முயன்றாலும் மாவோயிஸ்டுகளின் கட்டப்பஞ்சாயத்தில் கடும் தண்டனை கிடைக்கிறது என்கிறார்களே, அது ஏன்? பழங்குடியினருக்கு எந்தவித நன்மையும் செய்து தரப்படக் கூடாது என்று தடையாக நிற்பது என்ன நியாயம்? மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றுவதா இல்லை, இந்திய அரசின் மேலாண்மையை எதிர்த்து அரசுக்கு எதிரான போரை மறைமுகமாகத் தொடுப்பதா என்கிற சந்தேகத்தை மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.<br />
எச்சரிக்கைகளை மீறி மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் நுழைந்த இத்தாலிய சுற்றுப்பயணிகளுக்காக இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து அரியணை ஏற்றியதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும், என் செய்ய?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
Source "<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="75" qda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s200/dinamani.jpg" width="200" /></a></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-88251194386375369462012-04-09T00:26:00.001+05:302012-04-09T00:26:20.205+05:30Kris Srikanth Blasts Rahul Kanwal on Sachin's Retirement Talks<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"> <object style="height: 390px; width: 640px;"><param name="movie" value="http://www.youtube.com/v/9bofYX1akXM?version=3&feature=player_detailpage">
<param name="allowFullScreen" value="true">
<param name="allowScriptAccess" value="always">
<embed src="http://www.youtube.com/v/9bofYX1akXM?version=3&feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></span></div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-55437812651002545342012-04-02T00:48:00.004+05:302012-04-02T00:48:51.009+05:30ஊழலே ஆட்சியானால்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்திய ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் முறைகேடு என்பது 1948-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1948-ம் ஆண்டில், வழக்கமான நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அப்போது இங்கிலாந்தில் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கு ரூ. 80 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தத் தொகைக்கு ஏற்ப ஜீப்புகள் பெறப்படவில்லை என்று அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னை எழுப்பப்பட்டது. <br />
இந்திரா காந்தி ஆட்சியில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கிய முறைகேடு, ராஜீவ் காந்தி அரசில் போஃபர்ஸ் ஊழல் பிரச்னை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக ஷூக்கள் வாங்கியது மற்றும் மரணமடைந்த வீரர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என்று ராணுவத்தில் தொடர்ந்து ஏதாவது ஓர் ஊழல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.<br />
இப்போது, இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் ஒரு புகாரை எழுப்பியுள்ளார். தரம் குறைவான 600 வாகனங்களை வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியதும், இதுகுறித்து ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்குத் தெரிவித்தது மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் ஆகியன ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றம் அல்லோலகல்லோலப்படுகிறது.<br />
இத்தகைய தரம் குறைவான வாகனங்கள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் 7,000 உள்ளன என்றும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைக்கான வசதிகள் இல்லாத நிறுவனத்தின் இந்த வாகனங்களுக்கு மிகமிக அதிக விலை தரப்பட்டுள்ளது என்றும் தளபதி வி.கே. சிங் கூறியிருக்கிறார். 600 வாகனங்களுக்கே ரூ. 14 கோடி லஞ்சம் தர முன்வந்தார்கள் என்றால், 7,000 வாகனங்களுக்கு நிச்சயம் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் பேரமாகப் பேசப்பட்டிருக்கும். இதைப் பற்றிய விசாரணைக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காதபோதிலும், அரசே முன்வந்து உத்தரவிட வேண்டும். <br />
ஆனால், தளபதி தம்மிடம் கூறியதை மக்களவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர் அந்தோனி, தவறுக்குத் தானே பொறுப்பு என்கிறார். அதே நேரத்தில் தளபதி எழுத்துமூலமாகப் புகார் தெரிவிக்காததால் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது அவரது வாதம். அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர் அமைச்சராக்கப்பட்டிருக்கும் அவலம், வேறென்ன?<br />
2012-13-ம் ஆண்டில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க இருக்கின்றோம். 197 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறோம். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்நிலையில், இந்த விற்பனையில் எத்தகைய பேரம் முடிந்துள்ளது, நாம் பேசியிருக்கும் விலை சரியானதா, இல்லை நியாயமான விலையைக் காட்டிலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகங்கள் இப்போது முன்னெப்போதையும்விட கூடுதலாக எழுகின்றன.<br />
இந்திய விமானப் படைக்கு வாங்கப்படவுள்ள 126 ரஃபேல் போர் விமானங்களின் விலை ரூ. 70,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2012-13 பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இதேபோன்று ஹெலிகாப்டர் கொள்முதலிலும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மீதித் தொகையை ஒவ்வோராண்டும் செலுத்தியாக வேண்டும். <br />
ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்து விற்பதுதான் சாத்தியம் என்ற நிலைமை வந்த பிறகு, எந்த நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு அல்லது லாபத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. கொடுக்கப்படும் லஞ்சத்தை விற்பனை விலையில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். இந்திய அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், கூடுதல் விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்தக் கூடுதல் விலை என்பது இந்திய மக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.<br />
2012-13 நிதிநிலை அறிக்கையில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 சதவீதம் அதிகமான தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சென்ற நிதியாண்டில் ரூ. 1,64,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 1,93,407 கோடி ஒதுக்கீடு! இதற்குக் காரணம் இந்த ஆண்டு நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட- குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியதிருக்கிறது. பேரம் தொடங்கிய நாளில் இருந்த டாலரின் மதிப்பைக் காட்டிலும் தற்போது டாலர் மதிப்பு கூடியுள்ளதால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 28,992 கோடியால் பெரும் நன்மை விளையாது என்றும் கருதப்படுகிறது.<br />
இந்திய விமானப் படையில் பல விமானங்கள் மிகவும் பழைமையானவை என்பதும், அதிநவீன ரக போர் விமானங்கள் தேவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. அதே போன்று, கடற்படையில் நிறைய நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இருக்கிறது. இவற்றை நவீனப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இருக்கிறது. நிறைய நிதிஒதுக்கீடும், கொள்முதலும் அவசியமாக இருக்கின்றன.<br />
இந்நிலையில், ஊழல் இல்லாத ராணுவத் தளவாடக் கொள்முதல் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கொள்ளை போவது இந்திய மக்களின் வரிப்பணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது அரசியல்வாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் தளவாடங்களை வாங்குவதில் முறைகேடு செய்கிறார்கள் என்பது தெரிந்தால், தனது உயிரைப் பணயம் வைத்துப் போர்முனையில் எதிரிகளை நேரிடும் சிப்பாயின் மனநிலை என்னவாக இருக்கும்? தரக்குறைவான தளவாடங்களைக் கையூட்டுப் பெற்று நமது தலையில் கட்டிப் போர்முனைக்கு அனுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் ஒரு போர் வீரனுக்கு ஏற்படுமானால், அவன் எப்படி எதிரிகளை தைரியமாகவும் வீரத்துடனும் எதிர்கொள்ளத் துணிவான்?<br />
எதில் எதிலெல்லாம் ஊழல் செய்வது என்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தளவாட ஊழல் என்பது தேசியத் தலைகுனிவு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: left;">
Source :<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s1600/dinamani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" dea="true" height="75" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid681F2F83hPmWpJaAj5tV61-TPmHnZsFGyoIaa3VEoO-FBjJd4A6nE2hXX89PkAAHIaSzG7twtPUdJfGrZ_miNWRl1c-ewNiNooH6vYmpc6zhq4mIGaMGOlkE-SzFP6WRFHQhQPf4Ccw/s200/dinamani.jpg" width="200" /></a></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764843900355669035.post-80944980315726981562012-03-30T01:38:00.002+05:302012-03-30T01:38:22.067+05:30TV spoils friendship--toooo cute<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dxSwX2Hj70SubVcvXBQUq09zt3nr-MOp7nJ07Zi1YDNHTUbIgCorAeRRiK3M80-wCiXJ8GvMxXH1rdtwKxX7w' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
</div>Muthukumara Rajanhttp://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.com