அவதார் vs எந்திரன்

அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார் , டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலா பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.  இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் , புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன்  போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ , கிரீன்லாந்து , ஐஸ்லாந்து , லிபியா , ருமேனியா , உகண்டா , மடகார்ஸ்கர்  தீவுகள் , ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன்  பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட  தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என  ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன் , சந்திரன் , யுரேனஸ் , நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா , கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம்பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும் , உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த
கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.

இப்படிக்கு
சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

APPEAL TO MUSIC DIRECTORS –

Are Tamizh music directors too attached to their tunes and ignore proper deliverance of lyrics (Final output)?


Few examples (and actual list can be exhaustive) and listen to stated songs quietly and most importantly without bias:

1. ARR – Sivaji – “Sahana Sahana” – Male voice struggles so much and so many mistakes in Tamizh ucharippu. Where it is supposed to be “Semitha kadhal idhu...”, singer delivers as “Semithu kadhal idhu”....there is no meaning for this at all. Imagine Harish Raghavendra in the male portion. Song would have been a great treat. Still it is a hit, no doubt, however has justice been done?

2. ARR – Sivaji – “Vaaji Vaaji” – Female voice sings “azhagai as azhugai”...complete meaning changes. Imagine Mahathi & song would have gone to next level.

3. ARR – “Kilimanjaro song” – Chinmayi is the saving grace to be honest. Javed Ali has made so many mistakes and in fact, he says “sevaloda thangachiye...” where I believe it should have been “Evaloda thangachiye...”. Again "Zhu", "Zha" ucharippu taken its toll. Imagine Karthik or so many other Tamizh singers would have taken popularity to next level.

4. Ilaiyaraja – Thalapathi – “Yamunai aatrile” – Listen very carefully and mistakes in ucharippu can be spotted (ex: Instead of “Padhai parthida....singer sings as “pathai parthida..”). Imagine Chitra and it would have been top notch.

5. G V Prakash - Madrasapattinam – “Pookal pookum”. Such a great composition and male singer struggles so much to sing in Tamizh. “Zha”, “Zhu” ucharippu has been taken for granted. Can understand why a North Indian singer is roped in here, considering type of composition; however is it good to compromise on Tamizh ucharippu? Imagine Hariharan (who has both Hindi & Tamizh reach) for this song and it would have been a “National award” material for this year. An opportunity lost.

There are so many examples like this and such examples can be found for almost every Music Director. Film Director’s & Lyricists to raise their voice politely and not compromise on the final output. Also, they should not get intimidated by Music Director’s popularity, rather should strive for good team work. So much money is being spent on big movies; why compromise?

On the contrary, listen to unflawed outputs from Sankarabaranam, Sindhu Bhairavi, Salangai Oli etc...(just few samples and musical hits). Such quality of tunes & also right choice of singers. Eternal songs.

There are some director’s like Bharathiraja, Bala et al who are absolutely clear on their task and get best output without compromising on nativity or Tamizh ucharippu. Also Late director Jeeva has got good output from music directors.

As long as there is a thing called mind emanating "thoughts", there is going to be “ego”. As long as there is “ego”, there are going to be mistakes. So above mistakes are going to happen. Film director’s to make an effort to minimize demanding best final output from music director and have a say in choosing right singers. No offense meant in this article to music director’s as our Tamizh industry is doing great justice with some stunning numbers, however voice also needs to be raised to set right direction.

With humility,
DLN [D.Lakshminarasimhan]
United Kingdom
narasimhan_d@yahoo.com
Twitter: DLN_MK

Thanks : Behindwood

வந்தன சிவா

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

−க்கட்டுரையாசிரியரின் கருத்துக்களில் நவீன தொழில் நுட்பங்களை முற்றாக நிராகரிக்கும் போக்கு அவ்வப்போது வெளிப்பாட்டாலும், சுற்றாடலையும், மனிதகுலத்தையும் பற்றிய கரிசனை எதுவுமில்லாமல், அதிக லாப வேட்கை காரணமாக பல தேசிய நிறுவனங்கள் விஞ்ஞான தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதுபற்றி சிறப்பான முறையில் விமர்சிக்கப்படுவதுடன் −ப்போக்கிற்கு எதிராக சர்வதேசரீதியில் உருவாகி பலமடைந்து வரும் மக்கள் −யக்கங்கள் அடைந்துவரும் வெற்றிகள் பற்றிய சித்திரத்தையும் தருகிறது. உலகமயமாக்கலின் மற்றொரு கோரமுகத்தைத் தரிசிக்க முடிகிறது.

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

முதலில் நான் சந்தைகளை நேசிக்கிறேன் எனக்கூறி எனது பதிலை தொடங்குகிறேன். உள்ளூர் 'சப்ஜீகளை விற்பனை செய்யக்கூடிய, ஒருவர் பெண்களோடு அளவளாக்கூடிய, உள்ளூர் சந்தைகளை நான் நேசிக்கிறேன். உண்மையிலேயே வேதனையான விடயம் என்னவென்றால், சந்தை என்பது வாழ்க்கைக்கான கோட்பாட்டினை நெறிப்படுத்தும் ஒரே விடயமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான். அத்துடன் 'வோல் ஸ்ட்ரீட்' விழுமியத்தின் ஒரே மூலமாக மாறியுள்ளது. ஏனைய சந்தைகளும் விழுமியங்களும் காணாமற் போகின்றன. −வற்றையே நான் நிராகரிக்கிறேன். தண்ணீரின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால்கூட நீர்வளப்பேணலுக்கும், அரிதான அதனை முகாமைப்படுத்துவதற்குமான தீர்வு அதன் கடைசித் துளியைக்கூட விலை கொடுத்து வாங்கக்கூடியவர்களின் கரங்களிலே அதனை விடுவதல்ல. புதுப்பித்தல் என்ற எல்லைக்குட்பட்டவாறு நிலையிருத்தலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை சமூகத்தின் கைகளிலேவிட வேண்டும். அது சந்தைத் தளத்திற்கு அப்பால் கொண்டு வரப்பட்டு சமூகத்திடம் மீண்டும் கையளிக்கப்பட்டு பொதுமையான முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும்.

நிலையிருப்பு சனத்தொகை −ல்லாத −டத்தில் நிலையிருப்பு அபிவிருத்தி நிலவ முடியுமா?

நிலையிருப்பற்ற சனத்தொகை அதிகரிப்பு (non sustainable population growth) என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் அறிகுறியாகும் என்றே நான் நினைக்கிறேன். சனத்தொகை அதிகரிப்பு என்பது சுயமாக தனி −லட்சணமாக ஏற்படுவதில்லை. −த் தரவுகளைப் பாருங்கள் 1800 வரை −ந்தியாவின் சனத்தொகை நிலையானதாக −ருந்து வந்தது. குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமையும் நிலங்கள் −ழக்கப்பட்டமையுமே சனத்தொகை அதிகரிப்பு தொடங்குவதற்கு ஏதுவாகின. −ங்கிலாந்தில் விவசாயிகளை பொதுநிலத்தை விட்டு வெளியேற்றிய பின்னரே மிகக்கூடிய சனத்தொகை அதிகரிப்பு வீதம் காணப்பட்டது. மக்களின் வளங்கள் −ழக்கப்படுவதுதான் ஜீவாதார தேடலை உருவாக்குகிறது. நிச்சயமற்ற சந்தையில் அன்றாட வேதனத்திற்காக விற்கவேண்டிய உழைப்பால் வளங்கள் பதிலீடு செய்யப்படுவதுதான் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. சனத்தொகை அதிகரிப்பு என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் விளைவாகும்.

விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் நான். உலகமயமாக்கல் −ல்லாத வேளையிலும் விவசாயிகள் சுரண்டலுக்கு உள்ளாகினர். உலகமயமாக்கல் நவகாலனியத்திற்கு −ட்டுச் செல்லப் போகின்றது என்ற தங்களது கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எம்மால் உலகமயாக்கலுக்கு வெளியே நிற்க −யலாது. உலக வர்த்தக அமையம் (WTO) ஒரு யதார்த்தமாகிவிட்டது - தாங்கள் கூறியதைப் போல எந்த ஒரு நாடும் அதிலிருந்து தப்பிவிடமுடியாது...

WTO விதிகள் கடதாசித்தாள்மீது எழுதப்பட்டவையே தவிர, நான் எனது விரிவுரையிலே குறிப்பிட்டதைப் போல, கடவுளால் வழங்கப்பட்டவை அல்ல. எனவே, அவை −ந்த மண்ணையும் கங்கைகளையும் போல மாற்றமுடியாத யதார்த்தங்கள் அல்ல. அவ்விதிகள் மாற்றப்படவேண்டியவை. 'சீட்டில்' மாநாடு கூறும் செய்தி −துதான். அதனை மாற்றுவதற்கான வழி யாதெனில் மக்களின் ஜீவாதாரங்களை கருத்திற் கொள்ளச் செய்வதும் வர்த்தகத்தின் ஒவ்வொரு படிநிலையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களிலும் வளங்களின் நிலையிருத்தலை கருத்திற் கொள்ளச் செய்வதுமாகும். அவ்விதிகள் நிலையிருத்தலையும் மக்கள் பாதுகாப்புடன் −ருக்கும் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

−ந்தியாவில் விவசாயிகள் எதிரிடையான மானியத்தையே பெறுகிறார்கள்.. (உரிய) மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியானால் அசமத்துவமான போட்டியாளர்கள் உலகமயமாக்கலை நோக்கிச் செல்வது எவ்வாறு?

உண்மையான பிரச்சினையே அதுதான். சமதையை ஏற்படுத்தும் தளம் ஒன்று எமக்கு வாய்க்கும் என்று எம்மிடம் கூறப்பட்டது. WTO வீதிகள் வரையப்பட்டபோது −ந்திய விவாசாயிகளுக்கு நீதியான சந்தை ஒன்று எமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. உருகுவே பேச்சுவார்த்தையுன் பின்னர் GATT ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அந்த ஒரே ஒரு பிரதான காரணத்தை முன்வைத்தே −ந்தியா நியாயப்படுத்தியது. (ஆனால்) அது தலைகீழாக மாறிவிட்டது. எம்மிடம் −ப்போதிருப்பது மிகவும் அசமதையை ஏற்படுத்தும் தளமாகும். வடநாடுகள் அல்லது OECD நாடுகள் 343 பில்லியன் டொலர்களை மானியமாகக் கொடுக்கின்றன. உருகுவே பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற பின்னர் −ம்மானியம் உண்மையில் −ரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் −ந்தியா எதிரிடையான மானியமாக 25 பில்லியனை (மாத்திரமே) வழங்குகின்றது. −ங்கு ஒருவர் வடக்கு எவ்வாறு கூடுதலான மானியத்தை வழங்குகிறது என வாதமிடலாம். −வ்வாதம் வேறு திசைநோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் என நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறு விவசாயிகளையும், மண்ணையும், நீரையும், உயிர்ப்பன்மயத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்பது... முழு தவறிழைக்கத்தக்க வர்த்தக அமைச்சர்களாலும் வர்த்தக செயலாளர்களாலும் வரையப்பட்ட வர்த்தகவிதிகளை... −வ் அசமத்துவமான நிலைத்தனமானது −ப் புவியையும் உற்பத்தியாளர்களையும் அழித்துவிடாமல் −ருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் மீள்வரைவது எவ்வாறு என்பது பற்றியே வாதிட வேண்டும்.

கலாநிதி சிவா அவர்களே, உற்பத்தித் திறன் குறைந்த பயிர் உற்பத்தி செய்வதும், உயிர்பன்மயத்தையும் உயிர்க்கரு திரள்வுகளையும் பேணுவதும் உண்மையிலே விவசாயினது பணியா? −ப்பணியை நிபுணர்களிடம் விடக்கூடாதா?

நல்லது. பெண்விவசாயிகள் என்ற நிபுணரிடம் அப்பணியை விட்டுவிடுவது பற்றி நான் பேசினேன். −துவரை எமக்கு உயிர்ப்பன்மயம் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உயிர்ப்பன்மய நிபுணராக பெண்கள் - பால் பிரிவுப்படி - −ருக்க நேர்ந்ததுதான். சிறிய விவசாயிகளாக அவர்கள் உலகின் மிக வறிய பகுதியில் வாழ நேர்ந்ததுதான். ஏனெனில் அவர்களது நோக்கு நிலையில் அது அவர்களுக்கு உற்பத்தித்திறன் மிகுந்ததாக உள்ளது. ஒரு தனிஏகபோக வர்த்தக நிறுவனத்திற்கு அது உற்பத்தித் திறனற்றதாக −ருக்கலாம். ஏனெனில் அவற்றிற்குத தேவையானது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் சோளம் நட வேண்டும் அல்லது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் கோர்னோலா வளர்க்க வேண்டும் என்பதாகும். ஆனால் அது உற்பத்தி திறன் மிக்கது. மிகச் சிறப்பான முறையில் நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி குடும்பத்திற்கு உணவூட்டவும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சிறிதளவு உபரியைப் பெறவும், உங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் போதுமானது. உண்மையில் சமூகங்களே −வ்வளங்களை எமக்காக காப்பாற்றி வைக்கின்றன. வேறு எவரது கரங்களிலும் அவை −ருக்கும்போது எம்மால் அதில் நம்பிக்கை வைக்க முடியாது.

நான் முன்னர் மன்சான்டோவுடன் பணியாற்றினேன். ஒரு சாதாரண வினாவை உங்களிடம் நான் வினைவ வேண்டும். உத்தேசமாக சமுதாய ஆளுகைக்குட்பட்ட சுற்றுவட்டாராம் ஒன்றை அதன் நிலையிருப்பை உறுதிசெய்யும் விதத்திலேயே அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட்டால், −ந்தியா போன்ற நாடுகளுக்கு தாங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

சமூகங்களை ஸ்தாபனப்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமும், ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள மக்களுக்கும் தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன்மூலமும், கூட்டு செயற்பாட்டின் மூலம் மாத்திரமே நிலையிருப்பு செய்யக்கூடிய வளங்களை கூட்டாக முகாமைப்படுத்தக்கூடிய விதத்தில், மக்கள் பங்கேற்கும் ஜனநாயக கட்டுமானத்திற்கூடாக அத்தகைய அளவுகோலை உருவாக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக நாம் ஈடுபட்டு வருகிறோம். என்னிடம் ஆழமான குழாய் கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு தேவையான பணமும் அதிகாரமும் −ருந்தால் எனது மிகவும் வறிய பெண்மணி ஒருத்தியாகத்தான் −ருப்பாள். ஆகவே, ஒரு கிராமத்தின் நிலத்துகடியில் உள்ள நீர்வள பேணுகைக்கான ஒரே வழி காரஷ்−ல் தண்ணீர்ப் பஞ்சாயத்து செய்ததைப் போல செய்வதுதான் - நீரை வரையறைக்குட்பட்ட வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதே அதுவாகும். தாக்க விளைவுகளை மக்கள் உணரக்கூடிய விதத்தில் ஆளுகை முறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகவே பன்பமுகப்படுத்தப்பட்ட, நேரடியான ஜனநாயகத்தை புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது. பயிரிடுவோரை தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக கருதவில்லை. ஏனெனில் அவர்களது செயல்களின் விளைவுகள் அயலவர்களால் ராஜவண்ணத்துப் பூச்சியை நான் கொன்று விடுகிறேன். கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். −வையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. −வையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். −வற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும். சீட்டிலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனை −துவாகும். சரியான −டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சரியான மட்டத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் கண்காணிப்பை வட்டாரமயப்படுத்தும் −ப்பரிசோதனையானது - எமது உயிருக்கு உலகமயமாக்கல் அச்சுறுத்தல் விடுத்தபோதும் - உலகெங்குமுள்ள சமூகங்கள் ஈடுபட்டு உருவாகிக் கொண்டிருக்கும் புதுவிதமான ஜனநாயக நிறுவனமாகும்


Source : http://www.aaraamthinai.com/interview/apr18vsiva.asp