ஆன் சைட்

ஈமெயில் ல வந்த ஒரு மெயில் ல ப்லோக் ல இருந்து சுட்டது ..

Have you been to states before” ?“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)“

Any other country” ?“No”.“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”“yeah…I could have been… But…”-

இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

“அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…

ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?
ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.

இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…
அப்படி போறதுனால என்னங்க…

நல்லா கேட்டிங்க….
** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!

** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!

** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.

** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…

இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fallல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…

மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse அ வெச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…

ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ” நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த “வருமோவராதோ” ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்கு “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…

மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே squad ல ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.

ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்” சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…
இல்ல சினிமால சொல்றாப்ல “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே..

இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்…அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்…அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்…

திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்…கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்…அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு (”மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்.

அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் இருக்கு…

அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு, தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்…

இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும்.

நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்…கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்…

விடியக்காலம் ப்லைட்டுனா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும்.. அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேச முடியும்!

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னு “என்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு” பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும் நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பேன்”னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.

நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக.. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவளோ தான் லக்கேஜ் எடுத்திட்டு போகன்னும்னு ஒரு கணக்கு உண்டு..அதிகம் ஆகி 3 கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா, ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதுன்னு? நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.

மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்… பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க…பயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!

நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்…
மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!
கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்…
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்…
கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..

எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்..

ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்… கடைசி நேர போன்களில் நேரம் கரைந்து கொண்டிருக்கும்.

ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி மேலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போலவே வெறுமையாக புலப்படும்.
(சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு சேரன் அலர்ட்டாவே இருக்கான்!!..)

சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல து.ம.து விஜய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு ஸ்கூல்ல, மொத நாள் LKG கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரி கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக.

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு “நோ தேங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.

பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (UK ன்னு வெச்சுப்போம் - ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.
அந்த ஊரு இமிகரேசன் செக்கிங்..

ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..
“!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”
(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..

“!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”
(என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) பார்டன் மீ..

“!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”
ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும் .

அப்புறம் நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..) தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.

ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:
** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:
1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்..
நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.

2. காலநிலை மாற்றம்
வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். நீங்க சாயங்காலம் எவளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலையே வந்த மாதிரி ப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும்.நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும்.கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும், அப்புறம் பாத்தா இன்னிக்கா அப்படி பாத்தங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.

வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது..அதே வேலை, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்ல படியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் off-shore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லென சிக்கி சீரழிய வேண்டியதுதான். விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,
“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”..
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும் குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…

அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்… அசிங்கத்த மிதிச்ச மாதிரி அப்பறமாதான் அடங்குவான்…

வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!

இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.

மொத்ததுல இந்த “ரீல் பாதி, ரியல் பாதி” ஜெகன் ஸ்டைல்ல சொல்லனும்னா,
ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்.

Save Earth

There is a cute small round press button at the bottom rightcorner of almost all monitors: Please make use of this.

Stop printing out Harry Porter, Jeffrey Archer and other e-books. Thisis a classic example of paper wastage.(Embedded image moved to file: pic07266.jpg)
If you have forgotten to give double-side prints, make sure you make use ofthe empty sides as scribbling pads or for your kids' imposition!

Take two minutes from your busy schedule before hurrying back home to shutdown the computer

All of us are big time Googlers. Have you heard of the Blackle searchengine? Blackle (Google powered) is a search engine designed all in RichBlack so that your system consumes less power. So change your homepage

Plastic bags these days indeed come in bright and flamboyant colours andtempt us to take them home with us. But the saying, "Appearances aredeceptive" holds true for these plastic things too. Next time, hold back orgo prepared to counter temptation with a cloth bag.

Roses, Jasmine, Hibiscus and Peas; All these saplings cost hardly betweenRs 10 - 20 each. Can't we afford to plant these in and around our houses?Also, more importantly, caring and maintain them as they grow?

Try to segregate the different kinds of waste into Bio-Degradable (Fruit orvegetable waste) , Recyclable (waste Paper, paper products) and Electronics(Floppy disks, CD-ROMS ). Once you have segregated your thrash, look forspecialized trash cans to throw them away.

Try to minimize the use of horns. Honking drastically increased and thisadds to the noise pollution and does not provide a conducive environment to live in

Use rechargeable batteries though it's an expensive product, it's one-timepurchase. Recharge when required. (Same applies to cell-phones, MP3s, iPodsand Laptops)

The best pens to use would be ink ones. Though if you have to use a ballpoint pen, buy refills instead of buying new pens. Pencils are much betterfor rough use! (That's why we used it at school!!!)

Remember to close water taps before preening in front of the mirror. Ofcourse you are beautiful, but Water is a precious resource!

Let's not just wake up and walk out of finished meetings and conferenceswith a sigh of relief, let us remember to turn off the lights andprojectors too.

Take few minutes to learn about topics like 'Global Warming' , 'Air / Noise/Land / Water Pollution ' etc apart from constant surfing of News, LatestGadgets, Movies and Music.

The Earth has already become a dangerous place to live in for the animalsand birds. Soon it might be our turn. So let's pledge to save our beautifulplanet so that you and your future generations can live happily andpeacefully ever after

The 7 Dangerous Act after meal

* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cauச
e stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.

* Don't drink tea - Because tea leaves contain a high content of acid.This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

* Don't bathe - Bathing after meal will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach willtherefore decrease. This will weaken the digestive system in our stomach.

* Don't walk about - People always say that after a meal walk a hundredsteps and you will live till 99. In actual fact this is not true. Walkingwill cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

* Don't sleep immediately - The food we intake will not be able todigest properly. Thus will lead to gastric & infection in our intestine.

40 Tips for Better Life from ISHA YOGA

40 Tips for Better Life from ISHA YOGA


1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's - Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10.Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants. 11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Do not waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Do not remind your partner with his / her mistakes of the past. That will ruin your present happiness.
15. Do not have negative thoughts or things you can not control. Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the
curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will
last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Do not take yourself so seriously. No one else does.
21. You do not have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it will not spoil the present.
23. Do not compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26. What other people think of you is none of your business.
27. GOD! heals everything.
28. However good or bad a situation is, it will change.
29. Your job will not take care of you when you are sick. Your friends will. Stay in touch.
30. Get rid of anything that is not useful, beautiful or Joyful.
31. Envy is a waste of time. You already have all you need.
32. The best is yet to come.
33. No matter how you feel, get up, dress up and show up.
34. Do the right thing!
35. Call your family often.
36. Your inner most is always happy. So be happy.
37. Each day give something good to others.
38. Don't over do. Keep your limits.
39. When you awake alive in the morning, thank GOD for it.
40. Please Forward this to everyone you care about.

Cautious

1) Don't put your mobile closer to your ears until the recipient answers, Because directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is: 2watts = 33dbi. Please Be Careful. Please use left ear while using cell (mobile), because if you use the right one it may affect brain directly. This is a true fact from Apollo medical team.

2) Do not drink APPY FIZZ . It contains cancer causing agent.

3) Don't eat Mentos before or after drinking Coke or Pepsi coz the person will die immediately as the mixture becomes cyanide. Please fwd to whom u care

4) Don't eat kurkure because it contains high amount of plastic if U don't Believe burn kurkure n u can see plastic melting. Please forward to all!!!!!!!!!!! News report from Times of India

5) Avoid these tablets as they are very dangerous
* D cold
* Vicks action- 500
* Actified
* Coldarin
* Co some
* Nice
* Nimulid
* Cetrizet-D
They contain Phenyl- Propanol -Amide PPA.Which Causes strokes, and these tablets are banned in U.S.

6) Cotton Ear Buds... (Must read it) Please do not show sympathy to people selling buds on roadside or at Signals......... Just wanted to warn you people not to buy those packs of ear buds you get at the roadside... It's made from cotton that has already been used in hospitals... They take all the dirty, blood and pus-filled cotton, wash it, bleach it, and use it to make ear buds. So, unless you want to become the first person in the world to get Herpes Zoster Oticus (a viral infection of the inner, middle, and external ear) of the ear and that too from a cotton bud, DON'T
BUY THEM!

Toll Free Numbers


Airways
Indian Airlines - 1600 180 1407
Jet Airways - 1600 22 5522
SpiceJet - 1600 180 3333

Automobiles
Mahindra Scorpio - 1600 22 6006
Maruti - 1600 111 515
Tata Motors - 1600 22 5552
Windshield Experts - 1600 11 3636

Banks
ABN AMRO - 1600 11 2224
Canara Bank - 1600 44 6000
Citibank - 1600 44 2265
Corporatin Bank - 1600 443 555
Development Credit Bank - 1600 22 5769
HDFC Bank - 1600 227 227
ICICI Bank - 1600 333 499
ICICI Bank NRI - 1600 22 4848
IDBI Bank - 1600 11 6999
Indian Bank - 1600 425 1400
ING Vysya - 1600 44 9900
Kotak Mahindra Bank - 1600 22 6022
Lord Krishna Bank - 1600 11 2300
Punjab National Bank - 1600 122 222
State Bank of India - 1600 44 1955
Syndicate Bank - 1600 44 6655

Cell Phones
BenQ - 1600 22 08 08
Bird CellPhones - 1600 11 7700
Motorola MotoAssist - 1600 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111

Computers/IT
Adrenalin - 1600 444 445
AMD - 1600 425 6664
Apple Computers - 1600 444 683
Canon - 1600 333 366
Cisco Systems - 1600 221 777
Compaq - HP - 1600 444 999
Data One Broadband - 1600 424 1600
Dell - 1600 444 026
Epson - 1600 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1600 444 888
HCL - 1600 180 8080
IBM - 1600 443 333
Lexmark - 1600 22 4477
Marshal's Point - 1600 33 4488
Microsoft - 1600 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1600 180 1104
Symantec - 1600 44 5533
TVS Electronics - 1600 444 566
WeP Peripherals - 1600 44 6446
Wipro - 1600 333 312
xerox - 1600 180 1225
Zenith - 1600 222 004

Couriers/Packers & Movers
ABT Courier - 1600 44 8585
AFL Wizz - 1600 22 9696
Agarwal Packers & Movers - 1600 11 4321
Associated Packers P Ltd - 1600 21 4560
DHL - 1600 111 345
FedEx - 1600 22 6161
Goel Packers & Movers - 1600 11 3456
UPS -1600 22 7171

Education
Edu Plus - 1600 444 000
Hindustan College - 1600 33 4438
NCERT - 1600 11 1265
Vellore Institute of Technology - 1600 441 555

Healthcare
Best on Health - 1600 11 8899
Dr Batras - 1600 11 6767
GlaxoSmithKline - 1600 22 8797
Johnson & Johnson - 1600 22 8111
Kaya Skin Clinic - 1600 22 5292
LifeCell - 1600 44 5323
Manmar Technologies - 1600 33 4420
Pfizer - 1600 442 442
Roche Accu-Chek - 1600 11 45 46
Rudraksha - 1600 21 4708
Varilux Lenses - 1600 44 8383
VLCC - 1600 33 1262

Home Appliances
Aiwa/Sony - 1600 11 1188
Anchor Switches - 1600 22 7979
Blue Star - 1600 22 2200
Bose Audio - 1600 11 2673
Bru Coffee Vending Machines - 1600 44 7171
Daikin Air Conditioners - 1600 444 222
DishTV - 1600 12 3474
Faber Chimneys - 1600 21 4595
Godrej - 1600 22 5511
Grundfos Pumps - 1600 33 4555
LG - 1901 180 9999
Philips - 1600 22 4422
Samsung - 1600 113 444
Sanyo - 1600 11 0101
Voltas - 1600 33 4546
WorldSpace Satellite Radio - 1600 44 5432

Hotel Reservations
GRT Grand - 1600 44 5500
InterContinental Hotels Group - 1600 111 000
Marriott - 1600 22 0044
Sarovar Park Plaza - 1600 111 222
Taj Holidays - 1600 111 825

Insurance
AMP Sanmar - 1600 44 2200
Aviva - 1600 33 2244
Bajaj Allianz - 1600 22 5858
Chola MS General Insurance - 1600 44 5544
HDFC Standard Life - 1600 227 227
LIC - 1600 33 4433
Max New York Life - 1600 33 5577
Royal Sundaram - 1600 33 8899
SBI Life Insurance - 1600 22 9090

Mattresses
Kurl-on - 1600 44 0404
Sleepwell - 1600 11 2266
Investments/Finance
CAMS - 1600 44 2267
Chola Mutual Fund - 1600 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1600 180 8000
Franklin Templeton Fund - 1600 425 4255
J M Morgan Stanley - 1600 22 0004
Kotak Mutual Fund - 1600 222 626
LIC Housing Finance - 1600 44 0005
SBI Mutual Fund - 1600 22 3040
Sharekhan - 1600 22 7500
Tata Mutual Fund - 1600 22 0101

Paints
Asian Paints Home Solutions - 1600 22 5678
Berger Paints Home Decor - 1600 33 8800

Teleshopping
Asian Sky Shop - 1600 22 1600
Jaipan Teleshoppe - 1600 11 5225
Tele Brands - 1600 11 8000
VMI Teleshopping - 1600 447 777
WWS Teleshopping - 1600 220 777

Travel
Club Mahindra Holidays - 1600 33 4539
Cox & Kings - 1600 22 1235
God TV Tours - 1600 442 777
Kerala Tourism - 1600 444 747
Kumarakom Lake Resort - 1600 44 5030
Raj Travels & Tours - 1600 22 9900
Sita Tours - 1600 111 911
SOTC Tours - 1600 22 3344

UPS
APC - 1600 44 4272
Numeric - 1600 44 ௩௨௬௬


Others
Consumer Helpline - 1600 11 4000
L'Or?al, GARNIeR - 1600 223 000
KONE Elevator - 1600 444 666
Indane - 1600 44 51 15
Aavin - 1600 44 3300
Pedigree - 1600 11 2121
Kodak India - 1600 22 8877
Domino's Pizza - 1600 111 123
World Vision India - 1600 444 550
Telecom Monitoring Cell - 1600 110 420

இந்திய நிறுவனங்கள் மதிப்பு அதிகரிப்பு : கூகுளை பின்தள்ளியது டாடா

நியூயார்க் : சர்வதேச அளவில், மதிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில், முதல் ஐம்பதில், இந்தியாவின் ஐந்து முன் னணி நிறுவனங்கள் இடம் பெற் றுள்ளன. அமெரிக்காவில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை டாடா பின்தள்ளியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல சர்வே நிறுவனம் ஒன்று, இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளது. சில ஆண்டுக்கு முன் வரை, இந்த ஆய்வுக்கு இந்திய நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டதே இல்லை. ஆனால், சர்வதேச தரத்துக்கு ஈடாக இப்போது பல இந்திய நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன. சர்வதேச அளவில் மதிக்கத்தக்க 600 நிறுவனங்கள் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐம்பது நிறுவனங் களில், இந்தியாவின் டாடா நிறுவனம் உட்பட ஐந்து நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களை டாடா நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பெர்ரிரோ நிறுவனம் முதலிடத்தை பெற் றுள்ளது. அடுத்து சுவீடனின் ஐ.கே.இ.ஏ., மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் இடம் பெற்றுள்ளன. இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் 11ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து தான் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை உள்ளன. மொத்தம் பட்டியலிடப்பட்ட 600 நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த மற்ற 27 நிறுவனங்களும் இடம் பெற் றுள்ளன. ஸ்டேட் பாங்க் 29 வது இடத்தில் உள்ளது. இன்போசிஸ் 39, லார்சன் டூப்ரோ 47, மாருதி சுசுகி 49வது இடத்தில் உள்ளன.

இந்துஸ்தான் யுனிலீவர் (70 வது ரேங்க்), ஐ.டி.சி.,(96), கனரா வங்கி (103), எச்.பி.சி.எல்.,(112), இந்தியன் ஆயில் (113), விப்ரோ (117), ரிலையன்ஸ் குரூப் (133), மகிந்திரா மகிந் திரா (138), பாரதி ஏர்டெல் (164), பாங்க் ஆப் பரோடா (175), பி.பி.சி. எல்.,(176), பஞ்சாப் நேஷனல் வங்கி (178) ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முதல் ஐம்பது மதிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக் காவை சேர்ந்த 17 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தொழில் வளம் மிகுந்த அமெரிக்கா, ஜப்பான், பிரிட் டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த 289 நிறுவனங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் மதிக்கத்தக்க தன்மை மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம், "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (ஒவ்வொரு நாட்டின் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தை சேர்த்து பிரிக் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது) பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட இவற்றின் 142 நிறுவனங்களில், 32 சதவீத நிறுவனங்கள் தான் மதிக்கத்தக்கதன்மையில் சராசரியை விட குறைவாக உள்ளன.

நன்றி : தினமலர்

Hospitals

Hospitals
==============
01. Name : Apollo Hospital , 21 Greams Lane, Thousand Lights,Greams Road.
Tel. : 91-44-28292111/3333/0200/4302/1111
Fax. : 91-44-28266761
Open: 24 hrs, Open on all days


02. Name : Balaji Hospital 1 Lawyer Jaganath Street,Guindy.
Tel. : 91-44-22343863/5282
Fax. : 91-44-22345493
Open: 24 hrs, Open on all days

03. Name : Billroth Hospital
Address : 43,Lakshmi Talkies Road,Shenoynagar.
Tel. : 91-44-26441777
Fax. : 91-44-26442999
Open: 24 hrs, Open on all days

04. Name : Cancer Institute
Address : 18,Sardarpatel Road,Adyar
Tel. : 91-44-22350131,22350241
Fax. : 91-44-24912085
Open: 24 hrs, Open on all days

05. Name : Chennai Kaliappa
Address : 43, 2nd Main Road,R A Puram.
Tel. : 91-44-24936184, 24936157, 24936098, 24936157/5244
Fax. : 91-44-24615742
Open: 24 hrs, Open on all days

06. Name : C.S.I.Kalyani Hospital
Address : 15,Dr.Radhakrishnan Rd,Mylapore.
Tel. : 91-44-28476433/6199
Fax. : 91-44-.28474141
Open: 24 hrs, Open on all days

07. Name : C.S.I.Rainy Hospital
Address : 45,G.A.Road,Washermanpet.
Tel. : 91-44-25951204,25955905
Fax. : 91-44-25957668
Open: 24 hrs, Open on all days

08. Name : Devaki Hospital
Address : Mylapore.
Tel. : 91-44-24671281
Fax. : 91-44-24993282
Open: 24 hrs, Open on all days

09. Name : Dr.Rai Memorial Medical Centre
Address : 562,AnnaSalai,Teynampet.
Tel. : 91-44-24349594,24349860
Fax. : 91-44-24344426
Open: 24 hrs, Open on all days

10. Name : Govt.Genral Hospital
Address : park Town.
Tel. : 91-44-25363131,25363143
Fax. : 91-44-25361536
Open: 24 hrs, Open on all days

11. Name : Hande Hospital
Address : 45,Lakshmi Talkies Rd,Shenoy Nagar.
Tel. : 91-44-26442517
Fax. : 91-44-24993718
Open: 24 hrs, Open on all days

12. Name : Harvay Heart Hospital
Address : 20,Pycrafs Garden Road,Greams Rd.
Tel. : 91-44-28234209
Fax. : 91-44-28221355
Open: 24 hrs, Open on all days

13. Name : Hindu Mission Hospital
Address : 103,GST Road,West Tambaram
Tel. : 91-44-22262064
Fax. : 91-44-22262255
Open: 24 hrs, Open on all days

14. Name : Kanchi Kamakodi (The Child Trust) Hospital
Address : 12-A Nageswara Road,Nungambakkam.
Tel. : 91-44-28275279/7487,28259601
Fax. : 91-44-28259633
Open: 24 hrs, Open on all days

15. Name : KJ Hospital
Address : 927 Poonamallee High Road,Flowers Road.
Tel. : 91-44-26411513/15/17, 26412514, 2641155, 26411517
Fax. : 91-44-26411886
Email : kjh@redifffmail.com/jagdesan@gias.md01.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

16. Name : K.K.R.ENT Hospital
Address : 827,Poonamalle High Road,Kilpauk.
Tel. : 91-44-2641144,26417987
Fax. : 91-44-26411886
Open: 24 hrs, Open on all days

17. Name : Madras Medical Mission
Address : 4,Dr.J.J.Nagar,West Mogappair.
Tel. : 91-44-26565961
Fax. : 91-44-26565510
Open: 24 hrs, Open on all days

18. Name : Malar Hospitals
Address : 52, 1st Main Road, Gandhi Nagar,Adyar.
Tel. : 91-44- 24914737, 24914023
Fax. : 91-44-24915133
Email : mhl@md3.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

19. Name : Mental Hospital
Address : Kilpauk
Tel. : 91-44-26421085,26421088
Open: 24 hrs, Open on all days

20. Name : MIOT Hospital
Address : 4/112,Poonamalle High Rd,Nandambakkam.
Tel. : 91-44-22492288,22493636
Fax. : 91-44-26565510
Open: 24 hrs, Open on all days

21. Name : National Hospital
Address : 2nd Line Breach,Parrys.
Tel. : 91-44-25211917
Fax. : 91-44-25223373
Open: 24 hrs, Open on all days

22. Name : Railway Hospital
Address : Ayanavaram.
Tel. : 91-44-26461256
Open: 24 hrs, Open on all days

23. Name : R.K.Gynaec & Maternity Home
Address : 866,P.H.Road,Kilpauk.
Tel. : 91-44-26423536,26411415
Open: 24 hrs, Open on all days

24. Name : Robin & Robin Health Care
Address : S2, 6th Avenue,Anna Nagar.
Tel. : 91-44-26205252, 26223344
Open: 24 hrs, Open on all days

25. Name : Sankara Netralaya
Address : 18,College Road,Greams Rd.
Tel. : 91-44-28271616,28254190
Fax. : 91-44-28254180
Open: 24 hrs, Open on all days

26. Name : Santhosam Chest Hospital
Address : 70,Egmore High Road,Egmore
Tel. : 91-44-28193578,28190250
Open: 24 hrs, Open on all days

27. Name : Sheeba Nursing Home
Address : 11, 70 Feet Road,Jawahar Nagar.
Tel. : 91-44-25379055/1219
Open: 24 hrs, Open on all days

28. Name : Sri Ramachandra Medical Center
Address : Porur.
Tel. : 91-44-24761501
Fax. : 91-44-24767008
Open: 24 hrs, Open on all days

29. Name : Stanley Hospital
Address : 8,Old Jail Rd,Parrys.
Tel. : 91-44-25265351,25265352
Open: 24 hrs, Open on all days

30. Name : St Isabel Hospital
Address : 49 Oliver Road,Mylapore.
Tel. : 91-44-24991081/83
Fax. : 91-44-24986550
Email : isabel@md4.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

31. Name : Sugham Hospital
Address : 349,Thiruvotriyur High Rd,Thiruvotriyur
Tel. : 91-44-25733830,25733296
Fax. : 91-44-25739902
Open: 24 hrs, Open on all days

32. Name : Sundaram Medical Foundation
Address : 9-c,Shanthi Colony,4th Avenue,Anna Nagar.
Tel. : 91-44-.26268844,26282352
Fax. : 91-44-26284257
Open: 24 hrs, Open on all days

33. Name : Trinity Hospital
Address : 33,Desikan Road,Mylapore.
Tel. : 91-44-24990880
Fax. : 91-44-24991488
Open: 24 hrs, Open on all days

34. Name : Vijaya Hospital
Address : 180,N.S.K.Salai,Vadapalani.
Tel. : 91-44-24801598,24802221
Fax. : 91-44-24842931
Open: 24 hrs, Open on all days


35. Name : Voluntary Health Services
Address : VHS Medical Centre, CBT Road Adyar,Taramani.
Tel. : 91-44-22542971, 22541974
Open: 24 hrs, Open on all days

Blood Banks

Blood Banks
-----------------------
01. Name : Apollo Hospital
Address : 21 Greams Lane, Thousand Lights,Greams Road.
Tel. : 91-44-28294870
Open: 24 hrs, Open on all days

02. Name : AA Lab Services
Address : 12, 5th Cross Street,(Near Valluvar Kottam) Lake Area,Nungambakkam.
Tel. : 91-44-28270930, 28282607
Open: 24 hrs, Open on all days

03. Name : Government RSRM Lying-In-Hospital
Address : Cementry Road,Royapuram.
Tel. : 91-44-25226961, 25231665
Open: 24 hrs, Open on all days

04. Name : Government Kasturba Gandhi Hospital
Address : Bells Road, Near EB office,Triplicane.
Tel. : 91-44-28544901/8545123
Open: 24 hrs, Open on all days

05. Name : Indian Red Cross Society
Address : 50 Montieth Road,Egmore.
Tel. : 91-44-28554425, 28554548
Open: 24 hrs, Open on all days

06. Name : Institute of Child Health
Address : Halls Road,Egmore.
Tel. : 91-44-28251135
Fax. : 91-44-.28474141
Open: 24 hrs, Open on all days

07. Name : Institute of Obstetrics & Gynaecology & Hospital for Women and Children
Address : Pantheon Road, Near Ashoka Hotel,Egmore.
Tel. : 91-44-28251982
Open: 24 hrs, Open on all days

08. Name : Janseva Blood Services
Address : 8/9 Park View Road, United India Colony,Kodambakkam.
Tel. : 91-44-24835401/3051
Open: 24 hrs, Open on all days

09. Name : Jeevan Blood Bank
Address : 1 Jaganathan Road Opp. Hotel Ganpat,Nungambakkam.
Tel. : 91-44-28220494, 28231911
Open: 24 hrs, Open on all days

10. Name : Kilpauk Medical College Hospital
Address : Poonamallee High Road,Kilpauk.
Tel. : 91-44-28255331/5331 Extn: 323
Open: 24 hrs, Open on all days

11. Name : Madras Clinical Research Lab
Address : Pandalai Nursing Home, 1st Floor, 160 Poonamallee High Road,Kilpauk.
Tel. : 91-44-28252080, 28283096, 2828825
Open: 24 hrs, Open on all days

12. Name : Red Cross Blood Bank
Address : Red Cross Buildings, 50 Montieth Road,Egmore.
Tel. : 91-44-28554425/4548
Open: 24 hrs, Open on all days


13. Name : Southern Railway Head Quarters Hospital Blood Bank
Address : C/o Senior DMO Incharge of Blood Bank,Ayanavaram.
Tel. : 91-44-26461256
Open: 24 hrs, Open on all days

Ambulances

01. Name : A Sri Kumaran Ambulance Service
Address : 10 Thiruvalluvar Puram, 1st Street,Choolaimedu.
Tel. : 91-44-23743348/4171
Open: 24 hrs, Open on all days

02. Name : Apollo Hospital
Address : 21 Greams Lane, Thousand Lights,Greams Road.
Tel. : 91-44-28292111/3333/0200/4302/1111
Fax. : 91-44-28266761
Open: 24 hrs, Open on all days

03. Name : Balaji Hospital
Address : 1 Lawyer Jaganath Street,Guindy.
Tel. : 91-44-22343863/5282
Fax. : 91-44-22345493
Open: 24 hrs, Open on all days

04. Name : Chennai Kaliappa
Address : 43, 2nd Main Road,R A Puram.
Tel. : 91-44-24936184, 24936157, 24936098, 24936157/5244
Fax. : 91-44-24615742
Open: 24 hrs, Open on all days

05. Name : C.S.I.Rainy Hospital
Address : 45,G.A.Road,Washermanpet.
Tel. : 91-44-25951204,25955905
Fax. : 91-44-25957668
Open: 24 hrs, Open on all days

06. Name : Devaki Hospital
Address : Mylapore.
Tel. : 91-44-24671281
Fax. : 91-44-24993282
Open: 24 hrs, Open on all days

07. Name : Helping Point
Address : 21, 1st Street, Dr Thirumoorthy Nagar,Nungambakkam.
Tel. : 91-44-28258977, 28280257, 28258922
Open: 24 hrs, Open on all days

08. Name : Hindu Mission Hospital
Address : 103,GST Road,West Tambaram
Tel. : 91-44-22262064
Fax. : 91-44-22262255
Open: 24 hrs, Open on all days

09. Name : Kanchi Kamakodi (The Child Trust) Hospital
Address : 12-A Nageswara Road,Nungambakkam.
Tel. : 91-44-28275279/7487,28259601
Fax. : 91-44-28259633
Open: 24 hrs, Open on all days

10. Name : KJ Hospital
Address : 927 Poonamallee High Road,Flowers Road.
Tel. : 91-44-26411513/15/17, 26412514, 2641155, 26411517
Fax. : 91-44-26411886
Email : kjh@redifffmail.com/jagdesan@gias.md01.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

11. Name : Madras Medical Mission
Address : 4,Dr.J.J.Nagar,West Mogappair.
Tel. : 91-44-26565961
Fax. : 91-44-26565510
Open: 24 hrs, Open on all days

12. Name : Malar Hospitals
Address : 52, 1st Main Road, Gandhi Nagar,Adyar.
Tel. : 91-44- 24914737, 24914023
Fax. : 91-44-24915133
Email : mhl@md3.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

13. Name : Robin & Robin Health Care
Address : S2, 6th Avenue,Anna Nagar.
Tel. : 91-44-26205252, 26223344
Open: 24 hrs, Open on all days

14. Name : Sheeba Nursing Home
Address : 11, 70 Feet Road,Jawahar Nagar.
Tel. : 91-44-25379055/1219
Open: 24 hrs, Open on all days

15. Name : Sri Ramachandra Medical Center
Address : Porur.
Tel. : 91-44-24761501
Fax. : 91-44-24767008
Open: 24 hrs, Open on all days

16. Name : St Isabel Hospital
Address : 49 Oliver Road,Mylapore.
Tel. : 91-44-24991081/83
Fax. : 91-44-24986550
Email : isabel@md4.vsnl.net.in
Open: 24 hrs, Open on all days

17. Name : St. John's Ambulance Association
Address : 1-2 Mayor V R Ramanathan Road (East) Chetpet.
Tel. : 91-44- 28264630,28255707
Open: 24 hrs, Open on all days

18. Name : Trauma Care Consortium
Address : 11 Raman Street,Back to GRT Grand days Hotel, T Nagar.
Tel. : 91-44-228150700
Open: 24 hrs, Open on all days

19. Name : Trinity Hospital
Address : 33,Desikan Road,Mylapore.
Tel. : 91-44-24990880
Fax. : 91-44-24991488
Open: 24 hrs, Open on all days

20. Name : Vijaya Hospital
Address : 180,N.S.K.Salai,Vadapalani.
Tel. : 91-44-24801598,24802221
Fax. : 91-44-24842931
Open: 24 hrs, Open on all days

21. Name : Voluntary Health Services
Address : VHS Medical Centre, CBT Road Adyar,Taramani.
Tel. : 91-44-22542971, 22541974
Open: 24 hrs, Open on all days

சரத்பாபு.

இ. சரத்பாபு என்ற 27 வயது இளைஞர் தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
இவரை பற்றி ஒரு சிறு குறிப்பு:
சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பிறந்து, மிகவும் வறிய சூழலில் வளர்ந்து கடின உழைப்பால் பிட்ஸ் பிலானி பல்கலையில் பொறியியல் மற்றும் ஆமதாபாத் ஐஐஎம்- மையத்தில் நிர்வாகவியல் பட்டம் வென்றவர் சரத் பாபு.

இவரது தாய் அங்கன்வாடியில் பணியாற்றி, அத்துடன் இட்லி கடை நடத்தி இவரைப் படிக்க வைத்துள்ளார். புக் பைண்டிங் செய்து அதன் மூலம் கிடைத்த வருவாயில் மேல் நிலைப் படிப்புகளையும் பின்னர் கல்வி உதவித்தொகை மூலம் உயர் கல்வியையும் தொடர்ந்தவர்.

போலாரிஸ் ) நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபிறகு பின்னர் பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக வேலையை உதறித் தள்ளி சொந்தமாகத் தொழில் தொடங்கியவர்.ரூ. 2,000 முதலீட்டில் இவர் தொடங்கிய ஃபுட்கிங் கேட்டரர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று 200 பேர் பணியாற்றுகின்றனர்.

கல்லூருகளில் தனது வெற்றி ரகசியங்களை மாணவர்களுடன் பகிர்ந்து வரும் இவர் 20 லட்சம் இளைஞர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கத் திட்டமிட்டுள்ளார். மடிப்பாக்கத்தில் இன்னமும் குடிசை வீட்டில் வசித்தாலும், இவரது நிறுவன வருவாய் சில கோடிகளைத் தொட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்துதான் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை பற்றி இந்த வார ஜூவியில் வந்த கட்டுரை

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு.

பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு.
நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு. ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?
இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.
இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு."என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.
பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!" என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

என்ன சொல்ல..?

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!

எங்கே பிராமணன்?

நான் பிராமணன் அல்ல. நான் பிராமணன் என்று கூறியிருக்க முடியாது, மாட்டேன் - இது தன்னிலை விளக்கம் நீங்களும் பிராமணனாக இருக்க முடியாது. - இது உஙகள் நிலை நான் விளக்ககுவது.ஏன், இன்றைய காலத்தில் யாருமே இருக்கமுடியாது. - இது பொதுவான பிறனிலையை நான் விளக்குவது.

பிராமணன் பொய் சொல்லக்கூடாது. இன்றைய உலகில், பிராமணன் என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி க்ளெய்ம் செய்யும் அந்த வினாடியே அதற்கு தகுதியற்றவர் என்று ஊர்ஜிதப்படுத்திவிடுகிறார்கள். ஏன்? இது வேண்டுமென்று செய்வதல்ல. பாவம், கோட்பாடுகளை சரிவர புரிந்துக் கொள்ளாததனால் தான்.
”சிம்ப்ள் லாங்குவேஜ்ஜில்” - ஆங்?( huh? என்பதின் தமிழாக்கம்) -சொல்லுகிறேன். புனிதமான நாலு வாழ்க்கை வழிமுறைகள் மனுஸ்மிருதியில் சொல்லி வைக்கப்பட்டது. ஹயரார்க்கி படி இது,

பிராமண வழி
வேத சாஸ்திரங்களை கற்க்கவும், கற்றதனால் அடைந்த ஞானத்தை புகட்டி நாடு நல்வழியில் செல்ல உதவி செய்வதும், பொய் சொல்லாமலிருப்பதும், யாசகம் செய்தே தன் பசி ஆறிக் கொள்வதும் (சாதரணக் காரியமில்லை சாமி)

ஷத்திரிய வழி
நாட்டை செவ்வனே ஆள்வதும், தன் பிரஜைகளை பசியில்லாமல் வைத்துக்கொள்ள பாடுபடுவதும், பகைவர்களிடமிருந்து அவசியம் நேர்ந்தால் போரிட்டு நாட்டை பாதுகாப்பதும் (இது முதல் வழியை காட்டிலும் கடினம் போல் தோன்றுகிறது)

வைசிய வழி
நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் வாணிபத்தில் ஈடுபட்டு பொருளீட்டுவதும், அரசாஙத்திற்க்கு வரி வருவாய் பெருக்குவதும் (ஒர் அளவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது)

சூத்திர வழி
முதல் மூன்று பிரிவிற்க்கும் வேண்டிய சில பனிகள் செய்வதும், பிற சில பனிகளும் - night soil உட்பட (இது எல்லாவற்றையும் விட கடினம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது என்ன பிரமாதம் என்று தோன்றும். யோசித்துப்பார்த்தால், நாம் மற்ற மூன்றும் செய்ய ஒத்துக்கொண்டாலும், இந்த வேலை செய்ய பயங்கர strike செய்வோம்)
என்று அழைக்கப்படும். (இது போக பஞ்சமர் என்று ஒன்று உண்டு. அது இங்கு தேவை இல்லை.)

இது புனிதமாக போற்றப்பட்டு மிகவும் நெருக்கமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. எது கடினம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த hierarchyஐ ஏற்றுக் கொண்டு இங்கு விவாதிப்போம்.

பிறப்பால் ஒருவர் இந்த நான்கில் எவற்றிலும் வகைபடுத்தப்படமாட்டார். அவரவர் கடைபிடிக்கும் வழிமுறைப் படியே வகைப்படுத்தப்படுவார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி தாவலாம். கீழ் league இலிருந்து மேல் leagueற்க்கு போகலாம். ஷத்ரிய விஸ்வாமித்ரர் பிராமண ரிஷி ஆக முடிந்தது இதனால் தான்.மேல் leagueஇலிருந்தும் கீழ் leagueற்க்கு ஜம்ப் பண்ணலாம்.

இந்த விதிமுறைகளை இன்று ஏற்று கொள்ளும் பட்ச்சத்தில் எல்லோருமே வைசிய வழியைத் தான் பின் பற்றுகிறோம். கோவிலில் அர்ச்சகர் சம்பளம் வாங்கிக் கொண்டே பூஜை செய்கிறார். President, PM, MP, CM, MLA சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். சூத்திரர் என்று இன்று வகைப்படுத்தப்படுபவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். எல்லோரும் தங்கள் serviceஐ விற்பனை செய்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்ன? எல்லோரும் வியாபாரிகளே. அல்லது எல்லோரும் வைசியர்களே. (ஆனாலும் நாம் ஒழுக்கமான வைசியர்கள் இல்லை என்பதுஎன் அபிப்ராயம். அதாவது, அந்த வழிமுறையைக்கூட விதிகளுக்குட்பட்டு செய்யவில்லை )

இது அல்லாமல் ”நான் பிராமணன்” என சொல்பவர்கள் அந்த வார்த்தையின் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றும். வேண்டுமானால், ஐயர் என்றோ ஐயங்கார் என்றோ சொல்லிக் கொள்ளலாம். அது வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தையே தவிர இந்த புனித அமைப்புகளை refer செய்யும் வார்தைகளல்ல. (நண்பன் RV தன்னை ஐயர் என்று சொல்லும் பொழுது இவன் மட்டும் தான் இந்த வார்தைகளை சரியாக பி்ரயோகப்படுத்துவதாக எனக்குப் படும்.)
சூத்திரர் என சொல்லிகொள்பவர்களும் அதன் புனிதத்தை கெடுக்கிறார்கள். அவர்களும் வியாபாரிகளே.

இன்று வர்ணங்களை நேசிப்பவர்கள் வேண்டுமானால் தங்களை இப்படி சொல்லிகொள்ளலாம் - வைசிய நாடார், வைசிய ஐயர், வைசிய ஐயங்கார், வைசிய பிள்ளை, வைசிய xyz என்று.

ஓட்டு போடாம வூட்லயே இருந்துடலாமா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் சுமார் நூற்றுக்கு 35, 40 பேர் இப்படித்தான் செய்கிறார்கள். ஓட்டு போடாம வூட்டுலயே இருந்துவிடுகிறார்கள். இதில் நோயாளிகள், பெரும்பணக்காரர்கள் முதலியவர்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட, நிச்சயம் 20,30 பேர் ஓட்டுச் சாவடிக்குப் போய் ஓட்டு போட முடியக் கூடியவர்கள்தான்.

இவர்கள் ஓட்டுப் போட செல்லாததினால், அரசியல் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. பல தொகுதிகளில் நூற்றுக்கு 60 பேர் வாக்களிக்கிறார்கள். போட்டியிடும் மூன்று பெரிய வேட்பாளர்கள் இந்த 60 ஓட்டை பிரித்துக் கொள்ளும்போது 25 முதல் 30 ஓட்டு வாங்கியவர்தான் அதிக ஓட்டு பெற்று ஜெயித்தவர் ஆகிறார். அதாவது தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 25 முதல் 30 சதவிகிதம் மட்டும் வாங்கி அவர்கள் எல்லாருக்கும் பிரதிநிதியாகிவிடுகிறார்.

ஓட்டு போடவே போகாதவர்கள் எண்ணிக்கையை விடக் குறைவான ஓட்டு வாங்குகிறவர் ஜெயித்தவராவது என்பது எவ்வளவு அபத்தமானது ! ஆனால்

அதுதான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது.
ஓட்டு போடச் செல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம், ‘எந்தக் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை’ என்பதுதான். அதை ஓட்டுச் சாவடியிலேயே சென்று பதிவு செய்ய சட்டமே அனுமதித்திருக்கும் வழிதான் 49 ஓ. இது இருப்பது தெரியாமல் பல பேர் ஓட்டு போடப் போகாமல் இருந்திருக்கலாம். அவர்களில் சிலருடைய ஓட்டையெல்லாம் கள்ள ஓட்டு போடுவதில் தேர்ந்த சில கட்சிகள் தங்களுக்குப் போட்டுக் கொன்டும் இருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில்தான் 49 ஓ வை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஓட்டை இன்னொருத்தர் போடாமல் தடுப்பதற்கும் , உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்பதை , சும்மா டீக்கடையிலும் ஆபீஸ் கேண்ட்டீனிலும் சொல்லி வீணாக்காமல், சம்பதப்பட்ட கட்சிகளுக்கே உறைக்கிற மாதிரி சொல்லவும் சிறந்த வழி 49 ஓ தான்.

இதைப் பற்றி பலரிடமும் சொல்லும்போது உடனே மூன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றையும் சில பேர் ஏதோ நானும் அ.கி. வேங்கடசுப்பிரமணியனும்தான் தேர்தல் ஆணையர்கள் பதவிகளில் இருப்பது போல நினைத்துக் கொண்டு வேறு கேட்கிறார்கள்.

முதல் கேள்வி: எத்தனை பேர் 49 ஓ போட்டாங்கன்னு அறிவிப்பீங்களா மாட்டீங்களா ?

அடுத்த கேள்வி: ரகசியமா ஓட்டிங் மெஷின்லயே போடற மாதிரி ஒரு பட்டன் வெச்சிட்டா இன்னும் நிறைய்ய பேர் போடுவாங்க இல்ல ? ஏன் அதுக்கு ஏற்பாடு பண்ன மாட்டேங்கறீங்க ?

மூன்றாவது கேள்வி: வாக்காளர்கள்ல நூத்துக்கு 50 பேருக்கு மேல 49 ஓ போட்டுட்டா, தேர்தல் கேன்சல் ஆயிடுமா? யாரும் ஜெயிக்கலன்னு அறிவிச்சுடுவாங்களா?

கடைசி கேள்விக்கு முதலில் பதில் :

இப்போதுள்ள விதிகளின்படி 49 ஓவுக்கு போட்ட ஓட்டுகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க மாட்டார்கள். செல்லாத வாக்குகள் போலவே

அவற்றை விட்டுவிட்டு மீதி ஓட்டுகள் மட்டும்தான் ஜெயித்தவரைக் கண்டுபிடிக்க எண்ணப்படும்.

அப்படியானால் 49 ஓ போட்டு என்ன பயன் ? ஏன் போடச் சொல்கிறோம் ?

பயன் 1: உங்கள் ஓட்டை இன்னொருவர் போட்டு விடாமல் தடுப்பதாகும்.

பயன் 2: எல்லா வேட்பாளர்கள்/கட்சிகள் மீதும் மக்களின் அதிருப்தி கடுமையாக இருந்து, ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெற்றதை விட அதிக ஓட்டை 49 ஓ பெற்றுவிட்டால், அரசியல் நெருக்கடியை நாம் ஏற்படுத்த முடியும். 49 ஓ பெற்ற ஓட்டுகள் முதல் எண்ணிக்கையில் இருக்கும்போது, அடுத்த இடத்தில் இருந்து ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான். எனவே அவரை ஜெயித்ததாக அறிவிக்க முடியாது என்று நாம்நீதி மன்றத்த்தில் தேர்தல் வழக்கு தொடுக்கலாம். இதன் விளைவாக தேதல் நடைமுறைகளில் அடுத்த கட்ட சீர்திருத்தங்கள் செய்வதற்கு வழி பிறக்கும் என்பது பயன்.

பயன் 3: பல தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் 49 ப்ப் பதிவானால், அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் பயன் வரத் தொடங்கும். நல்ல வேட்பாளர்களைப் போட்டால் ஒழிய இனி தேறமுடியாது என்ற அச்சத்தில் வேட்பாளர்களின் தரம் உயர வழி கிடைக்கும்.

49 ஓ இபோதைய அரசியலிலோ தேர்தல் நடைமுறையிலோ இருக்கும் எல்லா சிர்கேடுகளுக்குமான ஒற்றை லேகியம் அல்ல. ஆனால் சீர்கேடுகளை எதிர்க்கவும் ஒவ்வொன்றாகக் க¬ளையவும் மக்களின் அதிருப்தியை சட்டப்பூர்வமாக பதிவு செய்து போராடுவதற்கான ஓர் ஆயுதம். அதை துருப் பிடிக்க செய்தால் வேறு ஆயுதம் இப்போதைக்கு இல்லை.

இனி கேள்வி 2ஐப் பார்க்கலாம்:

ஓட்டு மெஷினிலேயே ரகசியமாக 49 ஓ போடும் விதத்தில்பட்டன் வைப்பதுதான் முறை. நியாயம்.ஏனென்றால் நம் ஓட்டு ரகசியமானது என்ற உறுதியை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் வராமல் இருப்பதற்கு அரசுகளே காரணம். மெஷினில் 49 ஓவுக்கு ஒரு பட்டனைச் ஏர்க்க வேன்டுமென்று சென்னையிலும் தில்லியிலும் பொது நல வழக்குகள் போடப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றத்தி முன்பு வழக்கு பதிவாகி சுமார் ஆறு வருடமாகிரது. தேர்தல் அனையம் 49 ஒ பட்டனை சேர்ப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை தான் தயார் என்றேஉ நீதிமன்றத்தில் உடனே சொல்லிவிட்டது. ஆனால் அரசின் கருத்தை நீதி மன்றம் கேட்டபோது பி.ஜே.பி அரசும் சரி, காங்கிரஸ் அரசும் சரி பதில் சொல்லாமல் காலம் கடத்தின. ஒருவழியாக இந்த ஜனவரியில் அரசு பதிலை தாக்கல் செய்தது. அது தான் 49 ஓவை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தது. இப்போது முடிவு சொல்ல வேன்டியது உச்ச நீதி மன்றம் தான், இந்தத் தேர்தலுக்குள் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த தேர்தலில் 49 ஓ ரகசிய பட்டனக வந்துவிடும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. முதல் கேள்விக்கான பதில் எத்தனை பே 49 ஓவை பதிவு செய்தார்கள் என்ற விவரத்தை அறிவிக்க வேன்டியது தேர்தல் ஆணையம்தான். இது எளிமையானது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததுமே, ஒவ்வொரு சாவடியிலும் இருக்கும் அதிகாரியின் வசம் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து இதை சொல்லி விட முடியும். தேர்தல் ஆச்ணையம் தன் அதிகாரிகளுக்கு உத்தாவிட்டால் போதும். விவரங்களைத்திரட்டி, அன்றிரவு மொத்தம் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு என்று தெரிவிப்பது போல இதையும் தெரிவித்துவிடலாம்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு அஞ்சல் அட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ம்ஜொத்த செலவு வெறும் ஒரு ரூபாய்தான். மிக மலிவான விலையில் கிடைக்கும் மக்கள் ஆயுதம் இது.

முதல் அட்டையில் கீழ் வரும் ஆங்கில வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு உங்கள் பெயர் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்புங்கள்:we request you to expedite judgement on the case pending for several years now, seeking installation of a button for 49 oin voting machines to ensure secrecy of voting, our fundamental right.
இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Justice of India, Supree court of India, New Delhi 110001.

இரண்டாவது அட்டையில் எழுத வேண்டிய வாசகம்:Please arrange for announcing the total number of voters registered for 49 o in every constituencyat the end of the poll, as it is the right of every citizen to know this information.இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Election commissioner, Election commission of Inbdia, Nirvachan sadan Ashoka road, New Delhi 110 001.

அடுத்த வாரத்துக்குள் உங்கள் அஞ்சலட்டைகள் ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் தலைமை நீதிபதிக்கும் தலைமை தேர்தல் ஆனையருக்கு சென்று குவியட்டும். மக்கள் கருத்து என்ன என்பதைச் சொல்வது ஒரு சில விமர்சகர்கள், அரசியல்வாதிகள் வேலை மட்டும் அல்ல. மக்களே நேரில் சொல்வதற்காக இருக்கும் வழிமுறைகளில் சிலதான் 49 ஓ, அஞ்சலட்டை முதலிய ஆயுதங்கள். எடுத்து வீசுங்கள்.அப்போதுதான் மாற்றம் வரும்.


நன்றி : http://www.gnani.net/

ரஜினி

1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...

1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை
என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்
இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இநதியா பேசப்படுகிற அளவுக்கு கொண்ர்ந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.

3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்.
மூன்று பேர். ஞானி, குழந்தை. பைத்தியக்காரன். ஞாநி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.

4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்.
நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.

5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்
என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்,

6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை
கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.

7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்
உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.

8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்
இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!

9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா
பாருங்க... நான் அங்க் சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநல்ம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு செர்ல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாததை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்
அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.

11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை.
சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.

12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை
இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள். (தாமஸ், திருவனந்தபுரம்)
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழுங்கிய ரெபெல் பொயட் பாரதியார்
பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி
உண்மையான படிக்காத மேதை காமராஜர்
மாபெரும் தலைவர் அண்ணா
எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? (வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி)
(சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? (சரவணன், திருச்சி)
ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? (பி. சாந்தா, மதுரை)
தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போடாமல் எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள முடிகிறது? ( கஜேந்திரன், பொள்ளாச்சி)
கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் உறக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கு மேல் ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்பு.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? (ஆன்ந்த், கடலுர்)
சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? (செல்வம், திண்டிவனம்)
வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? (வேதவல்லி, திருவல்லிக்கேணி)
அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா? (பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்)
செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி (ராம் மணி, ராஜபாளையம்)
காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? (சி. தெ. ரஜினி அருள், மணக்காடு)
இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்? (கே. தேவி, பூநகரம்)
எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்? (என். சுப்ரமணியன், கல்கத்தா)
என்னை நான் நாடிச் செல்கிறேன்.

26. ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்? (ஆர். கவுஸ், நாகூர்)
பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை.

27. தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே.. அதை கட்டுப்படுத்துவது எப்படி? (ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை)
இந்தக்கேள்வியை நிறையப் பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை டிரை பண்றாங்க. அது கட்டுப்படுத்த முடியாது. அதற்கப்புறம் கட்டுப்படுத்த முடியாமல் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துடுது. அது தேவையேயில்லை. அதைப்பற்றி கவலைப்படாதீங்க. காலையில் எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அங்கு உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் நீங்க பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டும். எது பின்னால போகட்டும். யாரு பின்னால போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க.அப்புறம் எழுந்திடுங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அப்படியே வந்து மனசு உங்க கண்ட்ரோல்ல வரும். அப்ப வந்து உங்க இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பற்றி கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும். இது எப்படின்னு சொன்னா, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதான் புதுசா போட முடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அது வந்து இயற்கை. அதைப்பற்றி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க.

28. ஒரு பத்திரிக்கையிலும் டிவியிலும் உங்களைப் பற்றி ஒரு நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளாரே.. அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க... ரத்தம் கொதிக்குது தலைவா! (லக்மான் கஜினி, திருச்சி)
கண்ணா... இது ஜனநாயக நாடு. அவுங்கவுங் கருத்தைச் சொல்ல எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு. பைதபை நான் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

29. பாம்பு என்றால் படையும் நடுங்கும். நீங்க எப்படி பாம்பு கூட நடிக்கிறீங்க? (மூர்த்தி, சமயபுரம்)
உண்மையில பாம்புன்னா எனக்கு ரொம்ப பயங்க. என்ன பண்றது படத்தில பார்த்தீங்கன்னா பாம்பை கையில பிடிச்சிக்கிறது, உடம்பு மேல போட்டுக்கிறது. இந்த மாதிரியே வருது. நான் கூட வாங்குற பணத்தை நினைச்சுக்கிட்டு செஞ்சுடறது.

30. உங்களுடைய ரசிகர்களில் நிறைய குழந்தைகளும் இருக்காங்க். அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க? (சரோஜா, அரக்கோணம்)
குழந்தைங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. டி.வி பார்க்கிறதை கொஞ்சம் கம்பி பண்ணிக்கோங்க. நிறைய விளையாடுங்க. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்.

31. ஆரம்பகால ரஜினி முன்கோபக்காரர், இப்போதைய ரஜினி? (ரஜினி முருகன், திருச்செந்துர்)
ஒரே ரஜினி, அதே ரஜினிதான்.

32. சமீபத்தில் நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை கூறுங்கள் (ஜி. வாசுதேவன், கோவை)
பாட்ஷா வெற்றி விழா பங்க்ஷனுங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத நிகழ்ச்சிங்க.

33. உன் பிறந்தநாளன்று மிகவும் பவர் உள்ள வெடிகுண்டு வைத்து உன்னை கொல்லப் போகிறேன். சின்னப்பயலான உன்னைக் கொல்ல எனக்கே மனசு கஷ்டமாக இருந்தாலும் உன் தொல்லை தாங்கமுடியவில்லை. (மொட்டைக்கடிதம்)
உங்க மனசாட்சியை கேட்டுப்பாருங்க. நீங்க கும்பிடற ஆண்டவனை கேட்டுப்பாருங்க. ரெண்டுபேருமே சரின்னு சொன்னா கோ அஹெட். என்னிக்கோ ஒரு நாளைக்குப் போக வேண்டியதுதானே. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்.

34. பல அரசியல் கட்சியை சேர்ந்தவங்க உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்து ? (ரஜினி கார்த்திக், திருவாரூர்)
உண்மைதான். இப்ப நடக்கிற அரசியல் எனக்குத் தெரியாது. இவங்க நடத்துற அரசியல் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அரசியல் எல்லாம், அரசியல் என்பது பொதுநலம். சுயநலவாதிங்க பொதுநலத்திற்கு வரக்கூடாது. சுயநினைப்பு உள்ளவங்கள பொதுநலத்திற்கு இழுக்கக்கூடாது. ஏழையை ஏழையா இருக்கவிடக்கூடாது. சிலர் வாழ பலரை தாழ விடக்கூடாது.

35. வெடிகுண்டு தமிழ்நாட்டுல வெடிக்கிறது மட்டும்தான் உங்க காதுல கேட்குதா? பிற மாநிலங்கள்ல வெடிக்கிறது உங்க காதுல கேட்கலையா? அதுக்கு குரல் கொடுக்காத நீங்க இதுக்கு மட்டும் குரல் கொடுக்க என்ன காரணம்? (தமிழ் மணி, கரூர்)
முதல்ல நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அதுக்கப்புறம் வேற வீட்டை பார்ப்போம்.

36. உங்களுக்கும் பிரதமருககும் நடந்த சந்திப்பு பற்றி (ரமணி, அண்ணாநகர்)
அதுபற்றி இப்ப எதுவும் சொல்ல விரும்பலை. That's not a coutesy one. It has some significance. நேரம் வரும்போது நானே சொல்றேன்.

37. தலைவா, நீங்க ஏதோ அரசியல் கட்சில சேர்ற மாதிரி பேச்சு அடிபடுதே.. இது எல்லாம் என்ன தலைவரே? ( சதாசிவம், டால்மியாபுரம்)
கண்ணா, நான் எந்தக் கட்சியிலேயும் சேரலை. சேரவும் மாட்டேன். கவலையே படாதீங்க. அப்படியே வந்தா தனிக்கட்சிதான்.

38. இலங்கையில் நடக்கும் சம்பவம் பற்றி ( வீரபத்திரன், பட்டுக்கேர்ட்டை)
இதுக்கு உடனடியா ஒரு முற்றுப்புள்ளி வெச்சுத்தான் ஆகணும். அப்பாவி மக்கள் சாகறதை பற்றி நான் ரொம்ப வேதனைப்படறேன். கடுமையாக கண்டிக்கிறேன்.

அப்பா .... அப்பா ... அப்பா

அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...

இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ தியேட்டர் சுவரை மீறி செலவழித்தேன்

அப்பா! நான் கேட்கத் தயங்குவேனெனத்
தெரிந்து எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால் நான் அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!
நீ கோடையில் நின்றாலும் –
எனக்கு குடை வாங்கிக் கொடுத்தாய்...
உன் வியர்வை விற்ற காசில் –
எனக்கு குளிர்சாதனப் பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சி தான் –
எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள் சைக்கிள்
பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான் அதிகமாய்
பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ..
.வேலை தேடிய எனக்கு நீ
பணம் அனுப்பினாயே ?

இப்படி இதய தேசத்தில்
உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!
உன் பாக்கெட்டில் பணம் திருடியது
நான் தான் என தெரிந்தும் ...
இதுவரை எனைக் காட்டிக் கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய் நீ செய்த பாசாங்கு!
இது போல கடிதம் சுமக்காத பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........என்னுள்ளும் .........
நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப் பிரித்துவிடக் கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

-ரசிகவ் ஞானியார்

நீ எனக்கு வேண்டாமடி

சைனாவுக்கு போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர் சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

கலைஞர் உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


விளக்க உரை

கற்க - நல்ல கற்க வேண்டும் . கல்வி அனைவருக்கும் அவசியம் அதனால் கற்க வேண்டும் .

கசடற - சந்தேகங்களை களைத்து அல்லது சந்தேகங்கள் இல்லாமல் தெளிவாக முழுமையாக கற்க வேண்டும். சந்தேகங்களோடு கற்றால் அந்த கல்வி வீண் . ஆகையால் சந்தேகங்கள் இல்லாமல் கற்க வேண்டும்.

கற்பவை கற்றபின் - கற்க வேண்டியவைகளை கற்க வேண்டும். இந்த நேரத்தில் எதை கற்க வேண்டுமோ அதை கற்க வேண்டும் .

நிற்க அதற்குத் தக - படித்த பின் படித்துக்கு கருத்துக்கு ஏறார் போல் வாழ வேண்டும் அல்லது படித்த கருத்தை அல்லது செயலை பயன்படுத்தி பார்க்க வேண்டும் .

ஆறு வயது ஐன்ஸ்டீன்!




அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியச் சிறுவன் ஒருவன் ஐன்ஸ்டீனை விட அறிவுஜீவியாக திகழ்கிறான்.
பிரணவ் வீராவுக்கு வயது ஆறுதான். ஆனால் ஐ,க்யூ.,வோ 176! ஐன்ஸ்டீனுக்கு ஐ.க்யூ., அளவு 160 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சிக்காகோ நகரில் வசித்துவரும் பிரணவ்வின் வாயில் அமெரிக்க அதிபர்கள அத்தனை பேரும் வந்து போகிறார்கள். ஏ,பி,சி,டி, யை இசட்டில் இருந்து தலைகீழாக தப்பாமல் சொல்கிறான். 2000ஆம் ஆண்டிற்கு முன்பாக ஏதோ ஒரு தேதியைச் சொன்னால், அது எந்தக் கிழமையில் வந்தது என அடுத்த நொடியில் சொல்லிவிடுகிறான். விடியோ கேம்களில் காட்டும் வேகத்தை வெளி விளையாட்டிலும் பிரணவ் காட்டுவதுதான் அதிசம் என்கிறார்கள்.
பிரணவ் நாலரை வயது குழந்தையாக இருக்கும் போது ஏ,பி,சி,டி, எழுத்துக்கள் கொண்ட பிளாக்குகளோடு விளையாடும் போதே அவனுடைய அறிவுத்திறன் பளிச்சிட்டதாக அவனுடைய பெற்றோர்கள் சொல்கிறார்கள். ஆல்பபெட் செட்களில் எந்தெந்த எழுத்துக்கள் ஒரே நிறத்தை கொண்டவை என்று பளிச்சென சொல்வானாம்.
”ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு ஆல்பபெட் செட்களின் மீது தனி ஆர்வம் இருந்துவருகிறது. பல்வேறு நிறங்களில், பல்வேறு அளவுகளில், பல்வேறு உலோகங்களிலான ஆல்பபெட் செட்களை அவன் சேர்த்து வருகிறான் என்ற பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள் பிரணவ்வின் பெற்றோர்களான பிரசாத் வீராவும், சுசீத்ரா வீராவும்.
பிரணவ் அவன் வயது ஒத்த குழந்தைகளைவிட படு ஷார்ப்பாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் அவனுடைய ஐ.க்யூ., அளவை அளக்க முடிவு செய்தனர். அதன்படி ஹைட் பார்க் என்ற இடத்தில் உள்ள பவர் எஜூகேஷனல் சர்வீசஸ் என்ற அமைப்புக்குச் சென்று பிரணவ்வின் ஐ.க்யூ., வை பரிசோதித்தனர்.
அந்தச் சோதனையில் தான் பிரணவ், 176 என்கிற அளவுக்கு ஐ.க்யூ., சக்தி படைத்தவன் என்பது தெரியவந்தது.
பிரணவ்விற்கு கல்விப் புகட்டும் மெக்கார்மிக் எலிமெண்ட்ரி பள்ளியின் ஆசிரியர் மார்சி டெய்லர் பிரணவ்வை அதிசயக் குழந்தை என்கிறார்.
”மற்ற குழந்தைகள் அறியாதவற்றையெல்லாம் அறிந்துகொள்வதும், அதை பகிர்ந்துகொள்வதும் பிரணவ்க்கே மிக்க சந்தோஷத்தைத் தருகிறது” என்கிறார் தாயார் சுசீத்ரா. அது சரி பிரணவ், உனக்க என்னவாக ஆசை என்று கேட்டால், ”விண்வெளி ஆராய்ச்சியாளனாகப் போகிறேன்” டாண் என்று சொல்கிறான் பிரணவ்.

Swiss Banking Association report, 2006


Revelation on Swiss Bank Accounts

India has more money in Swiss banks than all the other countries combined!!!!This is so shocking . . . . . wish black money deposits was an Olympicsevent . . . .. .The second best Russia has 4 times lesser deposit. US is not even there inthe counting in top five !!

Recently, due to international pressure, Swiss govt. agreed to disclose thenames of the account holders only if the respective govts formally asked for it. Indian govt. is not asking for the details .No marks for guessing why ????

We need to start a movement to pressurize the Indian govt. to do so !! This is perhaps the only way, and a golden opportunity, to expose the highand mighty and weed out corruption !!Is India poor, who says? Ask Swiss banks With personal accunt deposit bankof $1500 billion in foreign reserve which have been misappropriated, anamount 13 times larger than the country's foreign debt, one needs torethink if India is a poor country?.

DISHONEST INDUSTRIALISTS, scandalous politicians and corrupt IAS, IRS, IPSofficers have deposited in foreign banks in their illegal personal accountsa sum of about $ 1500 billion, which have been misappropriated by them.This amount is about 13 times larger than the country's foreign debt. Withthis amount 45 crore poor people can get Rs 1,00,000 each.

This huge amount has been appropriated from the people of India byexploiting and betraying them.Once this huge amount of black money & property comes back to India , theentire foreign debt can be repaid in 24 hours. After paying the entireforeign debt, we will have surplus amount, almost 12 times larger than theforeign debt. If this surplus amount is invested in earning interest, theamount of interest will be more than the annual budget of the Centralgovernment. So even if all the taxes are abolished, then also the Centralgovernment will be able to maintain the country very comfortably..

Some 80,000 people travel to Switzerland every year, of whom 25,000 travelvery frequently.. 'Obviously, these people won't be tourists..

They must be travelling there for some other reason,' believes an officialinvolved in tracking illegal money. And, clearly, he isn't referring to thecommerce ministry bureaucrats who've been flitting in and out of Genevaever since the World Trade Organisation (WTO) negotiations went into atailspin!Just read the following details and note how these dishonestindustrialists, scandalous politicians, corrupt officers, cricketers, filmactors, illegal sex trade and protected wildlife operators, to name just afew, sucked this country's wealth and prosperity. This may be the pictureof deposits in Swiss banks only. What about other international banks?

Black money in Swiss banks -- Swiss Banking Association report, 2006details bank deposits in the territory of Switzerland by nationals offollowing countries :

Top Five countries:
1. India ---- $1,456 billion
2. Russia ---$ 470 billion
3. UK -------$390 billion
4. Ukraine - $100 billion

5. China -----$ 96 billion

Now do the maths - India with $1456 billion or $1.4 trillion has more moneyin Swiss banks than rest of the world combined.

Public loot since 1947: Can we bring back our money? It is one of thebiggest loots witnessed by mankind -- the loot of the Aam Aadmi (commonman) since 1947, by his brethren occupying public office.It has been orchestrated by politicians, bureaucrats and some businessmen..The list is almost all-encompassing.. No wonder, everyone in India lootswith impunity and without any fear. What is even more depressing in thatthis ill-gotten wealth of ours has been stashed away abroad into secretbank accounts located in some of the world's best known tax havens. And tothat extent the Indian economy has been stripped of its wealth.

Ordinary Indians may not be exactly aware of how such secret accountsoperate and what are the rules and regulations that go on to govern suchtax havens. However, one may well be aware of 'Swiss bank accounts,' theshorthand for murky dealings, secrecy and of course pilferage fromdeveloping countries into rich developed ones.
In fact, some finance experts and economists believe taxhavens to be aconspiracy of the western world against the poor countries. By allowing theproliferation of tax havens in the twentieth century, the western worldexplicitly encourages the movement of scarce capital from the developingcountries to the rich.

In March 2005, the Tax Justice Network (TJN) published a research findingdemonstrating that $11...5 trillion of personal wealth was held offshore byrich individuals across the globe. The findings estimated that a largeproportion of this wealth was managed from some 70 taxes havens.

Further, augmenting these studies of TJN, Raymond Baker-- in his widely celebrated book titled 'Capitalism' s Achilles Heel :Dirty Money and How to Renew the Free Market System' -- estimates that atleast $5 trillion have been shifted out of poorer countries to the Westsince the mid-1970..It is further estimated by experts that 1 % of the world's population holdsmore than 57 % of total global wealth, routing it invariably through thesetax havens. How much of this is from India is anybody's guess. What is tobe noted here is that most of the wealth of Indians parked in these taxhavens is illegitimate money acquired through corrupt means.

Naturally, the secrecy associated with the bank accounts in such places iscentral to the issue, not their low tax rates as the term 'tax havens'suggests. Remember Bofors and how India could not trace the ultimatebeneficiary of those transactions because of the secrecy associated withthese bank accounts?

LETS PUT OUR HEADS TOGETHER AND FIND A WAY TO BRING BACK THIS MONEY !!!THIS IS TO SAVE INDIA FOR EVERY INDIAN ?

ஈ வே ரா போராட்டத்தை பற்றி ஜீவா





பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.(சிரிப்பு)நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.(சிரிப்பு)இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?(ஒரே சிரிப்பு)காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு)நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?(சிரிப்பு)குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?(சிரிப்பு)ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?(சிரிப்பு)பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.(நூல்: மேடையில் ஜீவா)

திருமணத்தை பற்றி பெரியார்





இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். "நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா? "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது? Periyar on கற்பு :நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.